Month: November 2022

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான் அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக்கொண்டிருந்தது.எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது…

வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உயர்வு!

இன்று முதல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண முறைமையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதுடன், முன்னுரிமை அடிப்படையிலான…

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!!

இன்று அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம், மினுவாங்கொடை பொல்வத்தை, பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்று மடங்காக விலை உயர்ந்துள்ள பாடசாலை உபகரணங்கள்!!

பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 80 பக்கங்கள் கொண்ட ஒற்றை ரூல் கொப்பியின் விலை முன்பு 55ரூபாய், தற்போது 145 ரூபாய். 180 பக்கங்கள் கொண்ட கொப்பியின் விலை 270…

இலங்கைப்பெண்கள் பாலியல் தொழிலிற்கு விற்பனை!!

நாட்டில் நெருக்கடி நிலையில் குடும்பங்களைப் பிரிந்து மத்திய கிழக்கு நாடுகளில் வேலைதேடிச்சென்ற இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த…

சுகாதார அமைச்சு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

சமூகத்தில் சுமார் 4,000 தொழுநோயாளிகள் இருப்பதாகவும், அவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் பதிவாகவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொழுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2022 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில், 450…

காது கேளாமல் போகும் அபாயத்தில் ஒரு பில்லின் இளைஞர்கள்!!

Headphones கேட்பதால் அல்லது உரத்த இசை அரங்கில் கலந்துகொள்வதால் உலகெங்கிலும் உள்ள சுமார் ஒரு பில்லியன் இளைஞர்கள் காது கேளாமை ஏற் அபாயத்தை எதிர்கொள்ளவுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஆய்வு, இளைஞர்கள் தங்கள் கேட்கும் பழக்கத்தைப்…

குவைத்தில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

எத்தியோப்பிய பெண் ஒருவர், குவைத் பெண் ஒருவர், மூன்று குவைட் ஆண்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் அந்நாட்டில் கூட்டாக…

14 இந்திய மீனவர்கள் கைது!!

நேற்று மாலை அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துக் கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த மீனவர்கள் பயணித்த படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.…

3 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!!

இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ சிவப்பு பருப்பு 9 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 389 ரூபா 425…

SCSDO's eHEALTH

Let's Heal