Month: October 2022

முக்கிய அறிவிப்பு வெளியிட்டது யாழ் மாநகரசபை!!

சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் நோக்கில் , யாழ்.மாநகர எல்லைக்குள் உள்ள பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் தொடர்பான வீடியோ அல்லது புகைப்பட பதிவுகளுடன் யாழ்.மாநகரசபைக்கு முறையிட்டால் குப்பை வீசியோருக்கு விதிக்கப்படும் தண்டத்தில் 10 வீதம் சன்மானமாக வழங்கப்படும் என யாழ்.மாநகர சபை கூட்டத்தில்…

பட்டதாரிகளுக்கு ஒரு மகிழ்வான அறிவிப்பு!!

பட்டதாரிகளுக்கான மகிழ்வான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதலாம் தவணைக்கு முன்பதாக அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 53,000 பட்டதாரிகளை…

மீண்டும் பணிப்புறக்கணிப்பு!!

எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை சலுகை காலம் வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில்…

அவுஸ்திரேலியாவில் இலங்கையின் கலாச்சார விழா!!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இலங்கையின் கலாச்சார விழாவான “லங்கன் ஃபெஸ்ட்” 2022 ஓக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. “லங்கன் ஃபெஸ்ட்” என்பது இலங்கையின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக கருதப்படுகின்றது. இது ஆ யிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு உணவு,…

விரைவில் WhatsApp இல் வரப்போகும் 5 புதிய அப்டேட்கள்!!

வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து புதிய அப்டேட்டுகளை வழங்கவிருக்கிறது. வாட்ஸ் அப் நிறுவனம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து புதிய அப்டேட்டுகளை வழங்கவிருக்கிறது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்காக வாட்ஸ்…

சுவீடனில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக 26 வயது இளம் பெண் நியமனம்!!

சுவீடனில் 26 வயது இளம் பெண் ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்ஸன் தலைமையிலான அமைச்சரவையில் ஈரான் வம்சாவளியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக…

1ஆம் தரத்திலிருந்து ஆங்கிலக் கல்வி – கல்வியமைச்சர்!!

அடுத்த ஆண்டு முதல், தரம் ஒன்றிலிருந்து உயர் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், தற்போது இந்த வசதி ஆறாம் தரத்திற்கு…

உணவிட்டவருக்காக கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய குரங்கு!!

மட்டக்களப்பு – தாளங்குடா பிரதேசத்தில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு குரங்கொன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவாகியு்ளளது. தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்ற நபர் மரணித்துள்ளார். இவர் காட்டிலிருந்துவந்த குரங்கு ஒன்றுக்கு தினமும் பிஸ்கட்…

சீமானைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று முன்தினம் (2022.10.17) மாலை, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில நடைபெற்றுள்ளது. இதன் போது, உலக அரங்கின் சமகால அரசியல் நகர்வுகள், அதிகூடிய…

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்!!

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது 60, 61 மற்றும் 62 வயதுடைய மருத்துவர்கள் முறையே 61, 62 மற்றும் 63 வயது வரை…

SCSDO's eHEALTH

Let's Heal