Month: October 2022

மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது வட்ஸ்அப்!!

வட்ஸ்அப் உலக அளவில் பல கோடி பேர் பயன்படுத்தும் கைபேசி செயலியாக உள்ளது. இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் வசதியுள்ளது. விரைவில் இது இரட்டிப்பாகி 1024 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது…

குழந்தை நட்சத்திரத்திற்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

ஒஸ்கார் விருதுக்கு செல்லும் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்திற்கு பரிதாப முடிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் ஒஸ்கார் விருதுக்கு  குஜராத் மொழி திரைப்படமான ‘ஷெல்லோ ஷோ’ தேர்வு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.…

ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கான ஆசிரியர்கள், வழிகாட்டல் கோவையின் நிபந்தனைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார். 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர விடைத்தாள்களை…

LAUGHS எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!!

LAUGFS கேஸ் நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் ரூ.500 குறைக்கப்பட்டு புதிய விலையாக ரூ.5300 ஆக உள்ளது. 5 கிலோ சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டு புதிய விலையாக ரூ.2120 ஆக உள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் டிஜிட்டல் முறையில்!!

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், QR குறியீட்டுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப்…

முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் இலங்கையில் திறப்பு!

மட்டக்களப்பு, வவுணதீவில் அமைக்கப்பட்டுள்ள 10 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையமான solar Universe இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த சூரிய மின்னுற்பத்தி நிலையம் WindForce PLC, Vidullanka PLC மற்றும் HiEnergy Services (Pvt)…

றுகுணு பல்கலைக்கழகத்தில் அதிக மாணவர்களுக்கு வகுப்புத்தடை!!

உருகுணை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மருத்துவ பீட மாணவர்களுகள் பலருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  உருகுணை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவர்களுக்கு பகிடி வதை மேற்கொண்டமையினால் இரண்டாம் வருட மருத்துவ பீட மாணவர்களுக்கு வகுப்பு…

எமது மூத்தோர் சொன்னவை!!

·🌝 தவளை கத்தினால் மழை.🌝 அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம்.🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.🌝 தை மழை நெய் மழை.🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.🌝 தையும்…

நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் மகன் முக்கிய பதவியில்!!

திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக திரு. ஸ்ருதன் ஜெய் நாராயணன் IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கதுபலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைனை உலுக்கியது ரஷ்யா!!

உக்ரைன் உடன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மிகப் பெரிய வான்வெளி தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசியுள்ளதாகவும், இதனால் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்…

SCSDO's eHEALTH

Let's Heal