திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக திரு. ஸ்ருதன் ஜெய் நாராயணன் IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது
பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Subscribe
Login
0 Comments