Month: September 2022

கணவருடன் வானில் தோன்றிய மகாராணி!!

சுவிட்சர்லாந்து ஒளிக்கலைஞர் ஒருவர் மேகங்களையே திரையாக்கி பிரித்தானிய மகாராணியாருக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்தியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது . ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் உலக நாடுகள் பல, மறைந்த பிரித்தானிய மகாராணியாருக்கு பலவகையில்…

பிரான்ஸ் ஸ்பைடர் மேன் கைது! 

உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் ஸ்பைட்ர் மேன் என்று அறியப்படும் எலயின் ரொபர்ட் என்பவர் பாரிஸில் உள்ள 48 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மீது ஏறி தனது 60 ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடியுள்ளார். எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாது ‘டுவர் டொடல் எனர்ஜிஸ்’…

கோழி இறைச்சியின் புதிய நிர்ணய விலை!!

தோலுடன்கூடிய கோழியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தோலுடன் கூடிய 1 கிலோகிராம் கோழி இறைச்சி இன்று (19) முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என…

பட்டங்கள் பறக்கவிட்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கோரி போராட்டம்!!

மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கோரி பட்டங்களை பறக்கவிட்டு 50 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 50 நாளையிட்டு மட்டக்களப்பு கல்லடி…

ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ள நெகிழ்ச்சி கருத்து!!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு சிறுவனின் காலில் விழுந்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது பற்றி அவர் ஒரு பெரிய அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது.. என் வாழ்க்கையில் ஒரு மாற்றம். இனி நானா…

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி – கை கொடுக்கிறது ஜப்பான்!!

குறைந்த வருமானம் பெறும் கிராமப்புற இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் அதற்காக தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்…

இலங்கை குறித்து எச்சரிக்கை விடுக்கும் பிரபல அரசியல் ஆய்வாளர்!!

இலங்கை அரசு, பல வழிகளிலும் சர்வதேசத்திடமிருந்து தப்பிச் செல்கிறது.என்றாலும் அரசின் மேல் கத்தி தொங்குகிறது என்பது ஒரு மிரட்டலாகவே அமையும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ்,தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கான…

இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு!!

இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து இன்றைய தினத்தை அரசாங்கம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, பொது நிர்வாக அமைச்சினால் இவ்வாறு தேசிய துக்க…

சம்பளம் தொடர்பில் வெடிக்கவுள்ள போராட்டம்!!

தற்போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆசிரியர்களுக்கு போதாது, ஆகவே சம்பள பிரச்சினை தொடர்பில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த…

இலங்கையில் மனித கடத்தல்!!

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதாக கூறி மனித கடத்தல் நடைபெறுவதாக அந்நாட்டில் உள்ள இலங்கை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இஸ்ரேலில் துப்புரவு பணிக்கு விசா தருவதாக கூறி இலங்கையர்களிடம் சுமார் 28 லட்சத்தை பெறுவதாக அவர்கள் கூறுகின்றனர்.…

SCSDO's eHEALTH

Let's Heal