Month: September 2022

கனடாவில் ஆயுத தாக்குதல் – 10 பேர் பலி – பலர் காயம்!!

நேற்றைய தினம் கனடாவின் சஸ்கட்சாவான் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆயுத தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர் எனவும் 15க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் கனடாவின், ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர்…

2900 மில்லியன் ரூபா இலங்கையில் வீணாக செலவு!!

கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் இலங்கையில் 2900 மில்லியன் ரூபா பணம் அநியாயமாக வீணடிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக கடந்த காலங்களில் இலங்கைக்கு எரிபொருள் ஏற்றி வந்த கப்பல்களுக்கான கட்டணத்தைச் செலுத்தமுடியாமல்…

வீரவன்ஸ தலைமையில் புதிய கூட்டணி!!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தலைமையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தினால், ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி…

IMF பணிப்பாளரிடமிருந்து விசேட அறிக்கை!!

இலங்கையின் பொருளாதார இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயற்குழு மட்ட உடன்பாட்டை எட்ட முடிந்ததில் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலையில்!!

400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எரிபொருள்…

வாகன இறக்குமதி குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!!

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது. சுற்றறிக்கை படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு…

தொலைபேசி, இணைய சேவை கட்டண அதிகரிப்பு – அபாயத்தில் வர்த்தக நடவடிக்கைகள்!!

தொலைபேசி மற்றும் இணைய சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தமது வர்த்தக நடவடிக்கைகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக, அகில இலங்கை தொலைத்தொடர்பு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கைபேசி, நிலையான தொலைபேசி, இணைய மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணம் நாளை முதல்…

முள் குத்தியதில் குடும்பஸ்தர் பலி!!

காலில் முள்ளுக் குத்தியதால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அனலைதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குமாரசாமி தம்பிராசா (வயது – 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி அவருக்கு முள் குத்தியுள்ளது. காலில் கொதி வலியாக…

 லிட்ரோ எரிவாயு விலை குறைகிறது!

நாளை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ…

SCSDO's eHEALTH

Let's Heal