Month: September 2022

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!!

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் மற்றுமொரு போட்டி இன்று டுபாயில் இடம்பெறுகிறது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

பாடசாலை முதலாம் தவணை நாளையுடன் நிறைவு!!

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை நாளையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளின் முதலாம் தவணை நாளையுடன் முடிவடைகிறது. இதேவேளை, பாடசாலையின் இரண்டாம் தவணை…

சம்பளமற்ற விடுமுறையை அரச ஓய்வூதியர்களுக்கு வழங்கத் தீர்மானம்!!

அரச ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுச் சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராக, பிரதமரினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று(06) அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத்…

ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபா!!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால், ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனஅகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் பல்வேறு விலைகளில் விற்பனை…

அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுமா!!

கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது அரிசி விநியோகம் கட்டுப்பாடின்றி நடைபெற்று வரும் நிலையில், மாவுத் தட்டுப்பாடு மோசமடைந்து அரிசிக்கும் இதே தேவை ஏற்பட்டால், சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என…

சீனாவில் நில அதிர்வு – 21 பேர் உயிரிழப்பு!!

சீன சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்கம் மாகாண தலைநகர் செங்டு மற்றும் பல மாகாணங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.8 மெக்னிடியுட் அளவிலான இந்த நில அதிர்வினை அடுத்து பல மணிசரிவு சம்பவங்கள்…

கோட்டாவை சிறையில் அடைக்குமாறு கோரிக்கை!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,…

கடற் தொழிலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை!!

புத்தளம் முதல் கொழும்பு காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய கடற்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (05) முதல் கடற்கரையை அண்மித்துள்ள கடற்பகுதிகளில் தொழிலுக்கு செல்ல வேண்டாமென கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.…

செப்டெம்பர் 20 – சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள்!!

எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர்…

Liz Truss இங்கிலாந்தின் புதிய பிரதமராகின்றார்!!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் ( Liz Truss) பதவியேற்றுள்ளார். ரிஷி சுனக்கை (Rishi Sunak) தோற்கடித்து இவர் பதவியேற்றுள்ளார். ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் (Boris Johnson)ராஜினாமா செய்ததால் கோடைகால உள் போட்டிக்கு பிறகு அவர் 81,326 வாக்குகள்…

SCSDO's eHEALTH

Let's Heal