Month: September 2022

இரசாயனத் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து!!!!

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள இரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சான் கியுலியானோ மிலானிஸின் நைட்ரோல்சிமிகா ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில் அது மளமளவென ஆலை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்பாக…

புக்கர் பரிசு பெற்ற இலங்கை எழுத்தாளர்!!

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆறு எழுத்தாளர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார். இத்தகவல் செவ்வாய்க்கிழமை லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் இறுதிப் போட்டியாளராக வெளிப்பட்ட இலங்கையின் இரண்டாவது எழுத்தாளர் இவர்…

‘2022 ஆசிய கிண்ண கிரிக்கட்’ – ஆப்கானை வென்றது பாகிஸ்தான்!!

ஆசிய கிண்ண கிரிக்கட்டின் இன்றைய சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிய அணி ஆப்கானிஸ்தானிய அணியை ஒரு விக்கெட்டால் வெற்றி கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி 129 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி 19.2 ஓவர்களில் 131…

புதிய இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வெளியானது!!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு, ஜகத் புஷ்பகுமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர். ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி…

புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!!

இன்று புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 38 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. புதிய அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தற்போதைய அமைச்சர்கள்…

மக்களிடம் வரி – அரசாங்கத்தின் அதிரடித் தீர்மானம்!!

இலங்கையில் வருடாந்த வருமானம் 1.2 மில்லியன் ரூபாவை மீறும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது…

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் பிரதி நகல்களில் சரிபார்ப்பு காலம் இல்லை என திணைக்களம் அறிவித்துள்ளது. அறிவிப்பை வெளியிட்ட திணைக்களம், 06 மாதங்களுக்கு முன்னர் செல்லுபடியாகும் எனச் சான்றளிக்கப்படுவதற்கான நகல் பிரதிகளுக்கான கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்க…

பாடசாலையில் பீர் குடித்த பதின்ம வயது மாணவிகள்!!

காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து பீர் கொண்டுவந்து கொடுத்து பருகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 8 இல் கல்வி பயிலும், மாணவி ஒருவரே இவ்வாறு வீட்டிலிருந்து பீர் எடுத்துச்…

SCSDO's eHEALTH

Let's Heal