Month: September 2022

மூன்றாவது சார்ல்ஸ் பிரித்தானிய மன்னராக உத்தியோகபூர்வ பிரகடனம்!!

பிரித்தானிய மன்னராக மூன்றாவது சார்ல்ஸ் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான வரலாற்று நிகழ்வு, சென் ஜேம்ஸ் மாளிகையில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே சார்ள்ஸ், காலஞ்சென்ற எலிசபெத் மகாராணியால் மன்னராக பெயரிடப்பட்டிருந்தார். இது தொடர்பான வரலாற்று நிகழ்வு, சென் ஜேம்ஸ் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.  ஏற்கனவே…

பிணையில் வெளிவந்த லகிரு!!

லஹிரு வீரசேகர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இவரை மாளிகாகந்த நீதிவானிடம் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருதானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்…

பளு தூக்கும் போட்டியில் வவுனியா மாணவர்கள் சாதனை!!

மாகாண மட்டப் பளு தூக்கும் போட்டியில் வவுனியா – நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். யாழ்ப்பாணம் – கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலையில் இடம்பெற்றுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியிலேயே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். 17க்கு…

சமந்தா பவர் விவசாயிகளை சந்தித்தார்!!

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர், ஜா- எல – ஏக்கலை பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இதன்போது, விவசாயிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில், தற்சமயம்நாட்டை வந்தடைந்துள்ள யு.எஸ். எய்ட் இன் நிர்வாகியான…

பாணை 190 ரூபாவிற்கு விற்பனை செய்யத் தீர்மானம்!!

பாணின் விலை உயர்ந்துள்ள நிலையில், சில பேக்கரி உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட எடைக்குக் குறைவான பாணை 190 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சில பேக்கரி உரிமையாளர்கள் ஒரு பாணின்…

இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் வலியுறுத்தல்!!

இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தற்போதைய நெருக்கடியின்…

அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் இல்லை – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!!

இராஜாங்க அமைச்சுக்களுக்கு தனியாக வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்க அமைச்சுக்களின் எல்லைக்குள் வரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளரை…

மகாராணியின் மரணத்தின்போது வானில் தோன்றிய வானவில்!!

பிரித்தானிய ராணியாரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்தி வெளியாகியவேளை அரண்மனைக்கு வெளியே பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்த வேளை,மகாராணியார் மரணமடைந்த தகவல் வெளியான வேளையில் பக்கிங்ஹாம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகியுள்ளது பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.…

இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு – பதுளையில் சம்பவம்!!

பதுளை-ஹிங்குருகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இரு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 55 மற்றும் 83 வயதுடைய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அடுத்தடுத்து இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேஷியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான மேற்கு பப்புவா பகுதியில் இன்று (10) காலை 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…

SCSDO's eHEALTH

Let's Heal