Month: September 2022

வெற்றி பெற்ற இரு அணியினரும் நாட்டை வந்தடைந்தனர்!!

இலங்கை கிரிக்கெட் அணியும், இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் வெற்றிவாகை சூடி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். , ஆசிய செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று (13) அதிகாலை 12.50 அளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான…

அரசாங்க நிறுவனங்கள் தனியார் மயமாகிறது!!

நஷ்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்ளின் (SOEs) மேலாண்மை அல்லது உரிமையை தனியார்மயமாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது . கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் பரிந்துரைகளின்படி 55 அரசாங்க நிறுவனங்களில் குறைந்தது 10 நிறுவனங்களை முதலில் விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது…

ஆசிய வலைப்பந்து சம்பியனானது இலங்கை!!

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இதனூடாக இலங்கை வலைப்பந்து அணி 6ஆவது முறையாக ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 63-53 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளமை…

பிரித்தானியா செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே!!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா செல்லவுள்ளார். பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் 17 அல்லது 18 ஆம்…

அண்ணனின் கொடுமையால் உயிரைமாய்த்த தங்கை – யாழில் நடந்த கொரடூரம்!!

யாழில் போதைப்பாவனை பெருகியுள்ள நிலையில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்தியில் சகோதரி உயரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் நேற்று (10-09-2022) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 20 வயதுடைய இளம்…

14ஆம் திகதி உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு!!

எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கிளிநொச்சி – அறிவியல் நகர் வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடம், வடக்கு – கிழக்கை மையப்படுத்தி உலர்வலய…

சஜித் அணியினர் ஜெனீவா பயணம்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஆகியோர் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு நாளை…

வெளிநாட்டிற்கு கடல் வழியாகச் செல்லமுயன்ற 85 பேர் கைது!!

இன்று அதிகாலை, கடல் வழியாக நாட்டைவிட்டுச் செல்ல முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 85 பேரை ஏற்றிச் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவைப் படகு இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. 60 ஆண்களும் 18 வயதுக்கு மேற்பட்ட 14 பெண்களும் மேலும் 11 பேர் இளம்…

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கான திகதி அறிவிப்பு!!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகபக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரின் அருகிலேயே ராணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று ராணி…

SCSDO's eHEALTH

Let's Heal