Month: September 2022

சுமார் 10 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பூட்டு!!

கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறையால் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த பற்றாக்குறையால் அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளில் பாதியளவு…

மீண்டும் நிலங்களைக் கபப்பற்றும் உக்ரைன்!!

உக்ரைனின் இராணுவம் வடக்கில் உள்ள கிராமங்களை கைப்பற்றி ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவியதாக கெர்கீவ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி விட்ராலி கான்செவ் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக கூறியுள்ள ரஷ்யா, கெர்கீவ் பிராந்தியத்திலுள்ள…

சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

ஆறு மாத காலத்துக்கு வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஒரு வருடத்துக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்காக திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்கள் அல்லது வெரஹெர அலுவலகத்துக்கு செல்லுமாறு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அனுமதிப்…

நடிகர் வடிவேலு பிறந்தநாள் கொண்டாட்டம்!!

தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் நடிகர் வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர். அவருடன் நடிகை கீர்த்தி சுரேஷும் இருக்கிறார்.

கொரியா செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!!

கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை NVQ சான்றிதழ் என அழைக்கப்படும் தொழில்சார் தகைமை இன்றியும் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார…

யாழில், வீடு புகுந்து கொள்ளை!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நகை மற்றும் பணம் திருடு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருடன், பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் மற்றும் திருடிவிட்டு மீளவும் கதைவைப் புஶ்ரீட்டிவிட்டத் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. வீட்டிலிருந்தவர்கள்…

பிரமிட் நிதி மோசடிக்குற்றச்சாட்டில் ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை!!

800 கோடி ரூபாய்க்கும் அதிக நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் தனியார் நிறுவனம் ஒன்றின் 5 பிரதானிகளுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்னாயக்க தடைவிதித்துள்ளார். இதன்படி, பிரமிட் முறைமைக்கு நிதி முதலீடு செய்த தரப்பினரிடம் இருந்து கிடைத்த…

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை!!

சமையல் எரிவாயு இறக்குமதி தொடர்பிலான ஒப்பந்தத்தின் போதும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும் போதும், இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள உலக வங்கியின் நிதி மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம்…

இலங்கையில் அரச விடுமுறை தினம் அறிவிப்பு!!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, எதிர்வரும் 19ஆம் திகதியை விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு இந்த தகவலை அறிவித்துள்ளது. அன்றைய தினம், தேசிய துக்க தினமாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

இறக்குமதி தொடர்பான அதிவிசேட வர்த்தமானியில் திருத்தம்!!

300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்டது.தற்போது இறக்குமதியைக் கட்டுப்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாசனை திரவியங்கள்…

SCSDO's eHEALTH

Let's Heal