Month: September 2022

பல்கலை மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் வாய்ப்பு!!

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சுமார் 300 மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியரும் விசேட சத்திரசிகிச்சை நிபுணருமான டொக்டர் எம்.டி.லமாவங்ச…

யாழில் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்து உயிரிழந்த யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் 9.45 மணியளவில் திலீபனின் 35ஆவது நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டு பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அதிகளவான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாய அமைச்சு மூலம் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு!!

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்பட்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த மதிய…

கார் விபத்தில் சிக்கினார் உக்ரைன் ஜனாதிபதி!!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) இன்று (15) காலை கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து கியேவில் இடம்பெற்றுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நைகிஃபோரோவ் (Sergey Nikiforov)தெரிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி பயணித்த கார்…

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

பிரித்தானிய மகாராணியின் இறுதிக்கிரியைகள் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அன்றைய தினம் தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டு இந்த அறிவிப்பு…

இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்தது கத்தார்!!

கத்தார் தலைநகரில் தற்காலிக தூதரகத்தை திறக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் அரசு நிராகரித்துள்ளது. உலகக் கோப்பையில் இஸ்ரேல் குடிமக்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக,இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் கலந்துகொள்ள தோஹாவில் தற்காலிக தூதரகத்தை…

குழந்தைகளைப் பாதிக்கும் கைத்தொலைபேசிகள்!!

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பார்வைக்கும் கையடக்கத் தொலைபேசி பாவனையினால் பாதிப்பு ஏற்படுமென வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க எச்சரித்துள்ளார். 1-12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள், எரிச்சல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும்…

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய சுற்றுநிருபம் தொடர்பில் ஜோசப் ஸ்டாலின் கருத்து!!

 60ஆக அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான ஓய்வூதியம் உரிய முறையில் வழக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 60ஆகக் குறைத்து பொது…

அதிகாரப்பகிர்வு இல்லாவிட்டால் இலங்கையில் முதலீடு இல்லை!!

அதிகாரப் பகிர்வுகள் இல்லாமல் இலங்கையில் எந்த முதலீடுகளும் செய்யப்போவதில்லை என உலகத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.  தற்போதைய நெருக்கடி நிலைக்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த அமைப்புகள் தயாராகவே உள்ளன. ஆனால் எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு முதலில் தீர்வு காணப்படவேண்டும்.   அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கையின்…

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

உயர்தர பரீட்சை – 2021க்கான பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த விண்ணப்பங்களை நாளை முதல் இணையவழி வாயிலாக அனுப்பிவைக்க முடியும் எனவும் நாளை முதல் எதிர்வரும் 28 ஆம்…

SCSDO's eHEALTH

Let's Heal