Month: September 2022

வியக்கவைத்த மஞ்சள் நீராட்டு விழா!!

கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 மங்கையர்களுக்கு ஒரே நேரத்தில் இடம்பெற்ற மஞ்சள் நீராட்டு விழா அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. தமிழர் பண்பாட்டைப் பேணும் வகையில் பூப்புனித நன்நீராட்டுவிழா (மஞ்சள் நீராட்டு )மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த அனைவருக்கும்…

பொருட்களின் விலையைக் குறைக்குமாறு கோரி ஹற்றனில் போராட்டம்!!

உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு எங்கே?, அமைச்சர்களின் வரப்பிரசாதங்கள் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தில்…

யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு!!

போதைப்பொருள் பயன்பாடு நாட்டின் பல மாவட்டங்களில் அதிகரித்து வருவது யாவரும் அறிந்ததே. யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில்…

ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டியவைகள்..

• ஐந்து முதல் எட்டு வயதுக்குள் நீச்சல் சொல்லிக் கொடுங்கள். தன்னை காத்துக் கொண்டு, பிறரையும் காப்பாற்ற முடியும். • சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க காட்டும் ஆர்வத்தில், ஒரு பங்காவது நீச்சல் சொல்லி தரவும் காட்டுங்கள். ஏனெனில் இரண்டுமே, உடம்பை…

தோடை மற்றும் திராட்சை விலைகள் அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்பட்ட தோடம் பழம் ஒன்றின் விலை ரூ. 600 இற்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. பிரபல சூப்பர் மார்கட்டுகளில் இந்த வகை தோடம் பழம் ஒன்றின் விலை ரூ. 621 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ தோடம் பழத்தின்…

பாடசாலைக் கற்றல் நேரம் அதிகரிக்கப்படுகிறதா!!

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும்…

சூரியன் வெண்மை நிறமானதா!!

சூரியனின் உண்மையான நிறம் வெண்மை தான்,அது பூமியில் இருந்து பார்க்கும் போது மஞ்சளாக இருப்பதற்கு காரணம் நமது வளிமண்டலம் தான் என்றும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் ஸ்கொட் கெலி தெரிவித்துள்ளார்.

அரச வேலை வாய்ப்பினை இடைநிறுத்த தீர்மானம்!!

அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எனவே, அரசு நிறுவனங்களில் ஆள்…

ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளியினர்!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளியினர் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளை விட, ஜோ பைடன் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேயர்கள் உள்பட…

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா!!

கல்வி பொது தராதர பத்திர உயர் தர பரீட்சையினை ஒத்திவைக்குமாறு அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர், இருப்பினும், கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எவ்வித தேவையும் ஏற்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி…

SCSDO's eHEALTH

Let's Heal