Month: September 2022

மதுபானசாலை அமைப்பது தொடர்பில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!

இன்று, கிளிநொச்சி – கரடிப்போக்கு சந்திக்கு அருகில் புதிதாக மதுபானசாலை ஒன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பகுதியில் மதுபானசாலை அமைக்கப்பட்டால், இளம் சமுதாயத்தினர் பாதிக்கப்படுவர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்…

டேனிஷ் ராணியால் இளவரசர், இளவரசி பட்டங்கள் பறிப்பு!

பேரக்குழந்தைகளில் பாதிப்பேரின் பட்டங்களை பறித்து டேனிஷ் அரச குடும்பத்திற்கு ராணி அதிர்ச்சியளித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கை பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மீது எடுக்கப்படுமா, மன்னர் மூன்றாம் சார்லஸ் இதை செய்வாரா? டென்மார்க்கின் ராணி இரண்டாம் மார்கிரேத் தனது…

மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையின் மண்ணெண்ணெய் விநியோகத்தில் சீரான முன்னேற்றம் மற்றும் மீன்பிடி பருவ ஆரம்பம் ஆகியவற்றின் காரணமாக மீன்களின் விலை கடந்த வாரத்தில் இருந்து சரிவைக் கண்டுள்ளது. இந்தநிலையில் இது மீன்பிடிக்கான பருவம் ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் எரிபொருள் விநியோகமும் சீராகியுள்ளதால், மீன்களின் விலை குறைந்துள்ளது…

சீனா , வடக்கு மக்களுக்கு உதவி!!

சீனா, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வறுமைகோட்டுக்குள் வாழும் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது. சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இந்த உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

இயன் சூறாவளியால் அமெரிக்காவில் இயல்புநிலை பாதிப்பு!!

தொடர்ச்சியாக வீசி வரும் இயன் சூறாவளியினால் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலம் ஈரலிப்பான அயன அயல் மண்டல காலநிலையை கொண்ட மாநிலமாகும்.…

சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம்!!

குறிப்பிட்ட சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக்கான தடையை, முன்னுரிமை அடிப்படையில் அவ்வப்போது நீக்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இறக்குமதி…

முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு இலவச வாய்ப்பு!!

ஐப்பசி – 1 உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு சிறுவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இலவசமாக விலங்கியல் சாலைகளுக்குள் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கும் தேசிய விலங்கியல் பூங்காத்துறை திணைக்கள அதிகாரிகளுக்கும்…

திடீர் பணிப்புறக்கணிப்பு- புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு!!

புகையிரத செயற்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக சில புகையிரத சேவைகள் தாமதமாகவோ அல்லது இரத்தாகவோ வாய்ப்புள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது

தேசிய விளையாட்டு வீரர்களுக்கு மிக அருமையான வாய்ப்பு!!

தேசிய விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்கம் சிறப்பான வாய்ப்பு ஒன்றினை வழங்கவுள்ளது. அதன்படி, கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம்…

இரண்டு எரிபொருள் விநியோக இயந்திரங்களுக்கு சீல்!!

கொழும்பு -7இல் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இரண்டு எரிபொருள் விநியோக இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோல் விநியோகத்தில் மோசடியில் ஈடுபட்டமையினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி இரு எரிபொருள் விநியோக இயந்திரங்கள் ஊடாக ஒரு லீற்றருக்கு…

SCSDO's eHEALTH

Let's Heal