Month: August 2022

விக்ரமின் கோப்ரா படத்தில் மதுரை முத்து!!

சியான் விக்ரமின் கோப்ரா படத்தில் மதுரை முத்து நடித்துள்ளார். தற்போது வெளியாகி இருக்கும் படத்தின் ட்ரைலரில் அவரும் இடம்பெற்று இருக்கிறார். அந்தக்காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நீர் கட்டணம் தொடர்பில் இன்று சிறப்பு வர்த்தமானி!!

செப்டம்பர் முதலாம் திகதி முதல் இலங்கையில் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே…

ரஞ்சன் ராமநாயக்கவிடுதலை செய்யப்பட்டார்!!

 ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்புடன் விடுதலையானார்.   நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க…

கர்ப்பிணிப் பெண்ணொருவர் விபத்தில் பலி!!

கணவருடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் செல்லும் வேளையில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரைநகர் பாலத்தடியில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தவேளை திடீரெனத் தவறி…

அதிக ஊதியத்தினை உலகளவில் பெறும் டென்னிஸ் வீரர்!!

உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ரொஜர் பெடரர் ‘உலகின் அதிக ஊதியம் பெறும் டென்னிஸ் வீரர்க’ளின் பட்டியலின் முதல் இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார். 14 மாதங்களாக ஒரு போட்டியில் விளையாடாமல் இருந்த போதிலும் 17வது ஆண்டாக அவர் தமது முதலாவது இடத்தைத்…

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி நள்ளிரவு…

தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தடுத்துவைப்பு!!

ஒன்பது இலங்கை குடிமக்கள் சுமார் 3.8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான…

கிராமத்துக்கு சொந்தச் செலவில் வீதி அமைத்த இளைஞர்!!

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மழையின் போது தன் கிராமத்தில் உள்ள ஒரு சாலை மிகவும் சேறும் சகதியுகமாக காட்சி அளிப்பதை பார்த்த…

காலம் கடந்துவிடும் – வாழ்க்கை கதை!!

எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும்ஆனால் நேரம் சீக்கிரம் கடந்துவிடும்.வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது;…

SCSDO's eHEALTH

Let's Heal