Month: August 2022

9ஆம் தர மாணவன் உயர்தர பரீட்சையில் சித்தி!!

தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் வர்த்தகப் பிரிவில் தனிப்பட்ட…

விசேட பாதுகாப்பிற்குள் கொழும்பு!!

இன்றைய தினம் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.எஸ்.ஜே. சந்திரகுமார தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் கொழும்பில் விசேட…

நோய் காரணமாக இராணுவச் சிப்பாய் மரணம்!!

நேற்றைய தினம் (29-08-2022) யாழ். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவச் சிப்பாய் கடந்த 22-ம் திகதி எலிக்காய்ச்சல்…

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜூலி சங் தெரிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்க அரசு ஆதரவளிக்கும் என்று இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். உடன்படிக்கை எட்டப்பட்டால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி, விவசாயிகளுக்கான உரம் மற்றும் விதைகள், கல்வி பரிமாற்றம் மற்றும் பொது…

நாளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்!!

நாளைய தினம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களை கடந்துள்ளது. இந்தநிலையில்…

ஆண்டிறுதிக்குள் க.பொ.த சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள்!!

2021 கல்வியாண்டுக்கான க.பொ.தர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பரீட்சையின் பெறுபேற்று முடிவுகளை எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மாத காலப்பகுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள்…

நாளை முதல் மின்வெட்டு அமுலாகும் விதம்!!

நாளைய தினம் முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க…

ஏ. ஆர். ரஹ்மானை கௌரவப்படுத்தியது கனடா!!

கனடாவின் மார்கம் பகுதியில் வீதி ஒன்றுக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மார்க்ம் மாநகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். வாழ்வில் இவ்வாறான ஓர் கௌரவிப்பு கிடைக்கும் என கற்பனை கூட…

கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் வரலாற்றுச் சாதனை!!

கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேற்றில்பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும் , கலைப்பிரிவில் 3ம் மற்றும் 7ம் நிலைகளையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அதன்படி…

விமல் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கைக்கு விஜயம் செய்த…

SCSDO's eHEALTH

Let's Heal