Month: August 2022

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்!!

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 30- அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாள். அதனை முன்னிட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இனப்படுகொலை யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட146679 தமிழ் மக்களுக்கும் என்ன நடந்து என அரசு தமிழ் மக்களிற்குப் பதில்…

முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தில்!! புலம்பெயர் நிதியம் அமைப்பதற்கு முடிவு!! கலைக்கப்பட்டது மாணவர் போராட்டம் – 25 பேர் கைது!! 4 . காணாமல் ஆக்கப்பட்டோருக்காக ஐ நா குரல் கொடுக்கும். – வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர்!! இலங்கை பொறிமுறையில்…

இலங்கைக்கு மேலும் ஒரு சர்வதேச அழுத்தம்!

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஐக்கியநாடுகள் சபை இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி விடுத்துள்ள செய்தியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நம்பிக்கையைப்…

9 புதிய சட்டங்கள் இலங்கையில் அறிமுகம்!!

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், வளர்ச்சி செயல்முறையை எளிதாக்கவும் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் 09 புதிய சட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இதன்மூலம், குறுகிய காலத்தில் சீர்திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள உரிய திருத்தங்களைச் செய்து…

கையடக்கத் தொலைபேசி விற்பனையில் வீழ்ச்சி!!

இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ள நிலையில் புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதற்குப் பதிலாக கையடக்கத் தொலைபேசி திருத்தப்பணிகள் 118 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்…

கர்ப்பிணிப் பெண்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு!

கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 20000 ரூபாவுக்கு மேலதிகமாக 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்ட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் அறிவிப்பு!!

கோழிப்பண்ணைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. மக்காச்சோள அறுவடை குறைவில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும் போகத்தில் சுமார் 110,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை வருடாந்தம் 250,000 முதல் 280,000 மெட்ரிக்…

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) நிதியமைச்சராக, இடைக்கால வரவு – செலவுத் தி்ட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால வரவு – செலவுத் தி்ட்டத்தை திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.…

கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம்!!

மலேசியாவின் கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய சில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில், இன்று காலை 8.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது .இதன்…

SCSDO's eHEALTH

Let's Heal