Month: August 2022

பல்கலைக்கழக அனுமதிக்கு தேசிய அடையாள அட்டை!!

இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாத, ஆனால் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுகின்ற…

மத்தள விமான நிலையம் தனியார் மயமாகிறதா!!

மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும்…

கோட்டாபயவை பாதுகாப்பாக வரவேற்கும் ரணில்!!!

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயத்தை…

சந்தைக்குள் சடலம் – யாழில் பரபரப்பு!!

இன்று காலை யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசேட தேவைக்கு உரிய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் . பொலிஸார்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குப் பயணமாகின்றார்!!

அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் , ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜப்பான், இலங்கையில் முன்னெடுத்த சில வேலைத்திட்டங்களை…

முக்கிய செய்திகள்!!

1. .யப்பான் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.  2. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம்.  3. சீன கப்பலை கண்காணிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி.  4. சஜித்தின் சகாக்கள் ரணிலுடன் இணைய திட்டம். 5. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட…

சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை!!

எரிவாயு விலை கட்டுப்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. இந்தநிலையில், உலக சந்தையின் விலை, செலவு, நுகர்வோருக்கு எரிவாயு விற்பனை செய்யப்படும் சில்லறை…

கொழும்பில் நீர் வெட்டு!!

நாளை (20) கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் 10 மணிநேர அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர்விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில்…

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவிப்பு!!

சிறுவர்களை இணையத்தளம் ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். கற்றல் செயற்பாடுகள் இணையத்தளம் ஊடாக…

பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்!!

‘தமிழ்க்கடல்’ என்று அழைக்கப்பட்ட பிரபல தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் (77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள்…

SCSDO's eHEALTH

Let's Heal