Month: May 2022

சிறுமி கொலை விவகாரம் – கைதானவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!!

அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு – கொழும்பில் சம்பவம்!!

இன்று (30) காலை கொழும்பு – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை…

வானில் அரிய காட்சி!!

இன்று வானில், செவ்வாய்க் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றை ஒன்று சந்திப்பது போன்ற காட்சி தோன்றவுள்ளது. இதனை மக்கள் வெற்று கண்ணில் பார்க்க முடியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார்.

இலங்கையின் எரிபொருள் இருப்பு!!

கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார். 17,077 மெற்றிக் டன் டீசல், 1,072 மெற்றிக் டன் சுப்பர் டீசல் மற்றும் 37,391 மெற்றிக்…

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!!

எண்பத்து மூவாயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று ஏலவிற்பனையினூடாக ஏலத்தில் விடப்படவுள்ளன என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்போது 364 நாட்களில் முதிர்வடையும் 20,000 மில்லியன் உண்டியல்களும் 91 நாட்களில் முதிர்வடையும் 40,000 மில்லியன்…

இலங்கையில் விசேட சுற்றிவளைப்பு!!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என காவல்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை கண்டறிவதற்காகவே இந்த விசேட சுற்றிவளைப்பு…

இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனம்!!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை ஜனாதிபதியினால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் நடந்த நெகிழ்ச்சியான செயல்!!

ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பலர் காயமடைந்தும் இறந்தும் போயுள்ளனர். இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதலால் இரண்டு கால்களையும் இழந்த தாதி ஒருவரை அவரது காதலர் திருமணம்…

ஏழு வயது சென்னைச் சிறுவன் சாதனை!!

7 வயதுச் சிறுவனான சூரிய பிரசன்னா என்பவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். செந்தில்குமார், ராஜேஸ்வரி தம்பதிகளின் மகனான இவர் சென்னையைச் சேர்ந்தவர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் ஓடிக்கொண்டே ரூபிக் க்யூப் எனப்படும் கனசதுரத்தின் 219 முக்கோண க்யூப்களை வெற்றிகரமாக இணைத்துள்ளமைக்காகவே இந்தச்…

தமிழகம் செல்ல முயன்றவர்கள் மன்னாரில் கைது!!

இன்று அதிகாலை மன்னார் – தாழ்வுபாடு கடற்பரப்பில் தமிழகம் செல்லமுயன்ற 14பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளடங்கலாக 12 நபர்கள் மற்றும் மன்னாரைச் சேர்ந்த இரு படகோட்டிகளுமே இவ்வாறு கைதாகியுள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த…

SCSDO's eHEALTH

Let's Heal