Month: May 2022

எவரெஸ்ட்டில் ஏறி சிறுமி சாதனை!!

இந்தியச் சிறுமி ஒருவர் எவரெஸ்ட் ஸ்பேஸ் காம்ப் வரை மலையேற்றத்தில் ஈடுபட்டு புதிய சாதனை படைத்துள்ளார். மும்பையில் வசித்துவரும்சிறுமி ரிதம் மமானியா தனது சிறு வயதில் இருந்தே பெற்றோர்களுடன் இணைந்து மலையேறுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும் துத்சாகர், சஹ்யாத்கி போன்ற…

சிவகார்த்திகேயன் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!!

‘டான்’ திரைப்பட வெற்றி குறித்து திரையுலகினர் பலர் பாராட்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன் ‘இந்திய சினிமாவின் ‘டான்’ உடன் ஒரு சந்திப்பு என்றும்…

மன்னாரில் இளைஞர்கள் மரணம்!!

இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தியர்கள், இளைஞர்களின் உயிரிழப்புக்கு அளவுக்கு அதிகமான போதைப் பொருள் உள்ளீர்த்தமையே காரணமென அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். வித்திராஸ் – மௌசாட் (வயது 35), மகேந்திரன் பிரதீப் (வயது 26)…

சிறுமியின் உலக சாதனை!!

இலங்கையின் மருதமுனை பகுதியை சேர்ந்த இரண்டரை வயதான மின்ஹத் லமி என்ற சிறுமி இரண்டு நிமிடங்களில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களின் பெயர்களைப் பிழையின்றி மிக வேகமாகச் சொல்லி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இவரது முயற்சிக்கும் ஊக்கமளித்த பெற்றோருக்கும்…

ஆறுகளை அண்டியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!!

கடும் மழை காரணமாக களனி, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளிலும் அத்தனகல்லு ஓயாவிலும் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களில் ஆற்றை அண்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் மற்றும்…

இந்தோனேஷியாவில் படகு விபத்து!

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.42 பேருடன் சென்ற படகு ஒன்றே இவ்வாறு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில், 31 பேர் மீட்கப்பட்டுள்ளபோதும்காணாமல் போன 11 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தீர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது…

பாடிக்கொண்டிருந்த போதே உயிரிழந்த பிரபல பின்னணிப் பாடகர்!!

கேரளாவில் பிரபல பின்னணிப் பாடகர் எடவா பஷீர் மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். பிரபல பாடகரான இவர், ஆலப்புழாவில் உள்ள பத்திரப்பள்ளியில் ‘ப்ளூ டைமண்ட்ஸ்’ என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் பங்கேற்று பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்திப்…

இன்றைய டொலரின் பெறுமதி!!

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும், டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாகவும் பதிவாகியுள்ளது.

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் புகையிரதக்கடவை பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாகவும், இதன்காரணமாக அப்பகுதியில் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்ட அப்பகுதி…

SCSDO's eHEALTH

Let's Heal