Month: April 2022

எகிப்து வீதி விபத்து – 10 பேர் பலி!!

எகிப்தில் உள்ள அபு சிம்பல் ஆலய சுற்றுலா தல வளாகத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பயணிகள் பேருந்து, பார ஊர்தி ஒன்றுடன் நேருக்கு நேராக மோதியதை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஐந்து எகிப்தியர்கள், நான்கு பிரான்ஸ் நாட்டவர் மற்றும் பெல்ஜியத்தை…

போராட்ட களத்திற்குச் செல்லும் விருது பெற்ற நடிகர்!!

நாடகம், ஒபார நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்து பிரித்தானியாவின் ஒலிவியர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற இலங்கையரான இளம் நடிகர் ஹிரான் அபேசேகர இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹிரான் அபேசேகர இன்றிரவு…

நெல்லிக்கனியின் முக்கிய பயன்கள்

சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது. *உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. *புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது. *முதுமையை தள்ளிப் போடுகிறது. *தோல் சுருக்கங்களை நீக்கி புத்துணர்வோடு வைக்கிறது. *ரத்த சோகையை குணப்படுத்துகிறது. *உணவு செரியாமையை சரி செய்கிறது. *கல்லீரலின் நண்பன் நெல்லிக்கனி. *இதில் நார்ச்சத்து நிறைய…

இலங்கையின் இன்றைய டொலர் பெறுமதி!!

இன்றைய டொலரின் விற்பனைப் பெறுமதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 340 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலையானது 330 ரூபாவாக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் எட்டாவது நாளாக போராட்டம்!!

காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஏப்ரல் 18 ஆம்…

சனத் ஜயசூரியவும் போராட்டத்தில் இணைந்தார்!!

அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் காலிமுகத்திடலில் தொடர்ந்து ஏழாவது நாளாக இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும் அதில் கலந்துகொண்டுள்ளார். தொடர்ந்தும் இந்த போராட்டத்திற்கு நாட்டின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் போர்க்கப்பலைத் தாக்கியது உக்ரைன்!!

50வது நாளை எட்டியுள்ளது.ரஷ்ய – உக்ரைன் இடையிலான போர் . உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் மிக முக்கிய மற்றும் மிகப் பயங்கரமான போர்க்கப்பலாக கருதப்பட்ட ஏவுகணைகளை ஏந்திய மாஸ்க்வா கப்பல் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த ஏவுகணை போர்க்கப்பல்…

தமிழகம் செல்ல முயன்ற ஐவர் கைது!!

இந்தியா செல்ல முயன்ற ஐவர் யாழில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை (15) இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற சமயமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப்…

வரையறுக்கப்பட்ட எரிபொருள் வழங்கல்!!

தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் வரையறுக்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்படுமென்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி…

அவுஸ்ரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!

அவுஸ்ரேரேலியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மேலும் 45 பேர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.அவுஸ்ரேரேலியா மாநிலங்களான NSW, விக்டோரியா, டஸ்மேனியா, மேற்கு அவுஸ்ரேரேலியா , தெற்கு அவுஸ்ரேரேலியா , ACT மற்றும் குயின்ஸ்லாந்தில் கொரோனா தொடர்பிலான மேலும் 45 இறப்புகள் பதிவாகியுள்ளன. நியூ…

SCSDO's eHEALTH

Let's Heal