Month: March 2022

உக்ரைன் அதிபரின் திடீர் முடிவு!!

உக்ரைன்  மீது ரஷ்யா கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கும் விருப்பத்தை கைவிட்டுவிடுதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நேட்டா அமைப்பில்…

ரஷ்யாவின் ’Z’ குறியீடு!!

ரஷ்ய இராணுவ வாகனங்கள், போர்த்தளவாடங்களில் ‘Z’ என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா எந்த விளக்கமும் தெரிவிக்காத நிலையில் சமூக வலைத்தளங்களில் இது பேசுபொருளாக உள்ள நிலையில் ரஷ்ய ஆதரவாளர்களும் இதே எழுத்து பொறித்த மேலங்கி அணிந்துள்ளமை வியப்பினை அளித்துள்ளது.…

இலங்கையில் பெண்களை வன்முறையிலிருந்து மீட்க புதிய நடைமுறை!!

சுகாதார அமைச்சின் கீழ் ‘மித்துறு பியஸ’ என்னும் பெண்களுக்கான ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு இச்சேவையின் மூலம் பயன்கள் கிட்டவுள்ளன. இலவச சேவையாக வழங்கப்படுவதுடன், சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப்…

ஒரு வருட சுற்றுலா விசாவுக்கு 200 அமெரிக்க டொலர்!!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வருட பல நுழைவு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விசாவிற்கு ஆண்டுக்கு 200 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிவிப்பில்…

போரின் அவலம் – 750 மைல் தூரம் நடந்த சிறுவன்!!

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடர்ந்து வரும் நிலையில் 17 லட்சம் பேர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளனர் சபோரிஜியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யபடைகள் தாக்கியதைத் தொடர்ந்து…

வவுனியாவில் நடந்த அதிசய சம்பவம்!!

பசு மாடு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவிலுள்ள பனையாண்டான் எனும் கிராமத்திலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறான அதிசய சம்பவம் அப் பகுதியில் முதன்முறையான இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக பசு மாடொன்று ஒரு கன்றை…

தமிழ் இளைஞர், உக்ரைன் இராணுவத்தில் இணைவு!!

தமிழ் இளைஞரொருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துளள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவரொருவரே இவ்வாறு உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ்…

SCSDO's eHEALTH

Let's Heal