Month: March 2022

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆர்ப்பாட்டம்!!

ஆசிரியர் இடமாற்றத்தினை பெற்றுத்தருமாறு கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் புல்மோட்டை மத்திய கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பல பாடசாலைகளில் இவ்வாறான பிரச்சினை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. “இடமாற்றம் செய்ய அதிகாரம் வழங்கியது யார்,”…

சாதனை படைத்த யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்!!

2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தில் வந்து சாதனை படைத்துள்ளார் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன். இவர் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். அந்நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,…

இலங்கையின் நிலை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கருத்து

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க “தேசிய அரசு என்பதற்கு அப்பால், இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம்.” எனத் தெரிவித்தார். கொழும்பு, கிருலப்பனைப் பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி மறுசீரமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்…

5 இந்திய மாணவர்கள் கனடாவில் பலி!!

கடந்த சனிக்கிழமைகனடா – ஆண்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கனடாவுக்கான இந்திய தூதுவர் அஜெய் பிசாரியா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த மாணவர்கள் பயணித்த சிற்றுார்ந்து முன்னால் சென்ற கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா தொற்று எண்ணிக்கை சீனாவில் உயர்வு!!

இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் நாளாந்த கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3,393 ஆக, எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. புதிய கொரோனா அலை காரணமாக குறிப்பாக வடகிழக்கு சீனாவின் பல நகரங்களிலும், ஷாங்காய்…

இந்திய அரசின் உதவி வழங்கல்!!

இந்திய அரசால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு இன்று மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த உதவிப் பொருட்களை கடற்றொழிலாளர்களிடம் நேரடியாகக் கையளித்தார். 600…

கடத்தப்பட்டார் பிக்கு!!

பிலியந்தலை – மடபான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்று (12) பிற்பகல் மஹரகமவில் வைத்து சிற்றுார்ந்தில் வந்த குழுவினால் பிக்கு கடத்திச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பிக்கு முறைப்பாடொன்று தொடர்பில்…

உயர் விருதுடன் கௌரவிக்கப்பட்ட உக்ரேனியப் பெண்!!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஸெலென்ஸ்கி உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விருதான ‘ஹீரோ ஒஃப் உக்ரைன்’ பட்டத்தை போர் மருத்துவரான சார்ஜென்ட் டெருசோவா இன்னா நிகோலேவ்னா உள்ளடங்கலாக எட்டு இராணுவ வீரர்களுக்கு வழங்க அனுமதியளித்துள்ளார். மரணத்திற்குப் பின் உக்ரைனில் இந்த…

இலங்கையில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!!

இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கில் ஒன்பது பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன. விபத்துக்களில் சிக்கிய மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.…

இன்று அந்தமான் – நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்!!

இன்று  அந்தமான் – நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில்  காலை 8.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  தெரிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது. திக்லிபூரில் இருந்து தென் கிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக…

SCSDO's eHEALTH

Let's Heal