Month: March 2022

போலந்து அழகிஅழகி பட்டத்தை வென்றார்!!

கோவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு உலக அழகி போட்டி தென் அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது. போலாந்தின் கெரோலினா பெலாவ்ஸ்கி என்ற அழகியே 2021 உலக அழகி (Miss World) பட்டத்தினை வென்றுள்ளார். இதில் இரண்டாவது இடத்தை இந்திய…

முல்லைத்தீவில் இரண்டு மாணவிகளைக் காணவில்லை – பெற்றோர் முறைப்பாடு!!

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் நேற்று மாலைநேர வகுப்புக்காகச் சென்ற இரு மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தரம் – 9 இல் கல்விபயிலும், 14 வயதுடைய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.…

தி / இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சாதனை!!

அண்மையில் வெளியான 2021 தரம் 5 புலமை பரீட்சை பெறுபேறுகளின் வரிசையில்  திருகோணமலை  தேசிய பாடசாலையான தி / இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி மாணவர்கள் மாவட்ட ரீதியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  செல்வன்…

கொரோனா பாதுகாப்பிற்காக இலங்கையில் தயாரிக்கப்பட்ட விசேட தொப்பி!!

கொவிட் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தி வைரஸைக் கொல்லக்கூடிய விசேட இரசாயனங்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விசேட தொப்பி ஒன்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை விசேட வைத்திய நிபுணர் சனத் ஹெட்டிகே தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று மாத்திரமின்றி ஆபத்தை ஏற்படும் எந்த வகையான…

இந்திய மாணவர்களை மீட்ட 24 வயது பெண் பைலட்!!

கடும் போர் நிகழும் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 800 இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான பெண் பைலட். இவருடைய அசாத்தியமான திறமையைப் பார்த்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டிருக்கும்…

ஹிஜாப் விவகாரம் – உயர்நீதிமன்ற தீர்ப்பு!!

ஹிஜாப் அணியும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திய போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹிஜாப் அணிவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றில் வழக்கு தொடுத்தனர். இந்த…

மோடி, வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்தார் பஸில்!!

இன்று மதியம் புதுடில்லியில் மோடி – பஷில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச…

கஞ்சா கடத்திய மூவர் வவுனியாவில் கைது!!

8 கிலோ கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற மூவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சொகுசு காரை சோதனையிட்ட போது குறித்த வாகனத்தில் பொதி…

இலங்கை ஜனாதிபதி இன்று விசேட உரை!!

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இரவு 8.30 க்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

களுவாஞ்சிகுடியில் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!!

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக திங்கட்கிழமை(14) நண்பகல் 12 யிலிருந்து ஒரு மணிவரையில் தாதியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அமைச்சரவைப் பத்திரத்தை வழங்கு, திருத்தியமைத்த சம்பள முறைமையை தாதிய…

SCSDO's eHEALTH

Let's Heal