Month: February 2022

சீன செயலிகளுக்குத் தடை விதிக்க இந்தியா நடவடிக்கை!!

54 சீன செயலிகளுக்கு தடைவிதிப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பியூட்டி கெமரா உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்கு இவ்வாறு தடைவிதிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு…

இலங்கையில் இணைய இணைப்புகளுக்கு ஆபத்து!!

இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச நீர்மூழ்கிக்  கேபிள் அமைப்பானது உலகின் பல்வேறு நாடுகளுக்கு தேவையான இணைய வசதிகளை இணைக்கிறது. வங்காள விரிகுடாவை…

விருந்தகத்தில் ஏற்பட்ட தீ விபத்து -லிந்துலையில் சம்பவம்!!

லிந்துலையில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது. குறித்த விருந்தகத்தின் சமயலறையில் அவர், பணியாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது ஆடையில் தீப்பற்றியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர், லிந்துலை – லெமலியர்…

சம்பா அரிசியை 125 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை!!

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 125 ரூபாவுக்கு நுகர்வோருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.காலி- உனவட்டுன பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.…

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது!!

பிரதான உணவு வகைகளின் சடுதியான விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையர்களின் உணவு பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் குறித்த அமைப்பின் உலகளாவிய தகவல் மற்றும் முன்னெச்சரிக்கை…

பேஸ்புக் விருந்தில் பங்கு கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கண்டி நகரில் கைது!!

கண்டி நகரில் பேஸ்புக் விருந்தில் பங்கு கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் அழைப்பு மூலம் இவர்கள் மேற்படி விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றையும் கண்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி…

எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு மத்தியில் இன்றைய தினம் மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரிக்குமாறு அதனுடன் தொடர்புடைய அமைச்சரிடம் யோசனை ஒன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி எரிபொருள் விலையினை…

தொழிற்சங்கங்களுக்கு எதிரான அடக்குமுறை – ILO, ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட நடவடிக்கை!!

நீதிமன்ற தடையுத்தரவுகளை பெறுவதன் மூலம் தொழிற்சங்கங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை கொழும்பிற்கு அழைத்து மகா…

உக்ரேனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

உக்ரேனில் இருந்து வெளியேறுமாறு பெருமளவான நாடுகள் தங்களின் பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன. உக்ரேன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கலாமென மேற்கு நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக பெரும்பாலான நாடுகள் தமது பிரஜைகளை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட…

இலங்கை போராடி தோற்றது!!

அணிசார்பில் அதிகபடியாக, ஜோஷ் இங்லிஸ் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில்…

SCSDO's eHEALTH

Let's Heal