Month: February 2022

தொழிற்சங்கப் போராட்டம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!

நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, முழு அரச சேவையும் பாதிக்காதவாறு தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அரச சேவை தாதியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி செயலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது, இதன்போது,…

கழிவறையில் கமரா – அடையாளம் காணப்பட்டார் சந்தேகநபர்!!

கம்பஹா நகரில் மேலதிக வகுப்பினை நடத்தும் நிறுவனம் ஒன்றின் பெண்கள் கழிவறையில் கெமரா பொருத்தப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் குறித்த மேலதிக வகுப்பினை இன்று முதல் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில், கம்பஹா நகர முதல்வருடன்…

கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்ததால் அனுமதி மறுப்பு – போராட்டம் ஆரம்பம்!!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் ஏற்பட்ட ஹிஜாப் சர்ச்சை, நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது. ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து கல்லூரி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றில் தொடர்ந்த வழக்கை அடுத்து, இறுதி உத்தரவு…

மேலதிக தனியார் வகுப்பில் மாணவிகளின் கழிப்பறைக்குள் இரகசிய கமரா – அதிர்ச்சியில் மாணவிகள்!!

கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை…

கிரிம்சன் ரோஸ்’ வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்வு!!

இந்தியாவின் – இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ‘கிரிம்சன் ரோஸ்’ (Crimson Rose) வண்ணத்துப்பூச்சிகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த வகையான வண்ணத்துப்பூச்சிகள் காலநிலை மாற்றம் மற்றும் உணவு தேவைக்காக வடகிழக்குப் பருவ பெயர்ச்சி மழைக்கு…

பிராணவாயு தேவை அதிகரிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எனத் தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் நடுத்தர வயதுடையவர்கள் என்பதுடன், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.…

6 மணிநேரம் சஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு!!

ஏப்ரல் 21 தாக்குதல் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஸிமின் மனைவி, வெலிக்கடை சிறைச்சாலையில்…

கல்கிஸ்ஸையில் மாணவி ஒருவரைக் காணவில்லை!!

கல்கிஸ்ஸை – பீரிஸ் வீதியில் வசிக்கும் பாடசாலை மாணவியொருவர் காணமால்போயுள்ளதாக அவரது பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். கடந்த 13ஆம் திகதியிலிருந்து அவர் காணாமல் போயுள்ளதாகவும், அது தொடர்பாக காவல்நிலையங்கள் சிலவற்றிற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். பம்பலப்பிட்டியில்…

இலங்கையில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் நாட்டில் ஒமைக்ரொன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் 48 மணிநேரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்…

இந்தியர்களை யுக்ரைனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

யுக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு ஆகியன நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. யுக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும்…

SCSDO's eHEALTH

Let's Heal