இளையராஜா குறித்து நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!!
தான் இசையமைத்த பாடல்களை தனது ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில் எக்கோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமையுள்ளது…