ஊடகவியலாளர் சந்திப்பின்போது 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் பசில் ராஜபக்ஷவுக்கா அல்லது ரணில் விக்கிரசிங்காவுக்கா என கேள்வி எழுப்பப்பட்ட்டது.

மேலும் வெளிநாட்டு கடன்களை பெறுவதற்கு ரணில் அவர்களை பிரதமராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன கூறியதாவது,

இந்த கேள்வி மற்றும் விவகாரம் ஆகிய இரண்டும் ஆதாரமற்றவை என தெரிவித்தார்.     

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal