Month: December 2021

வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டால் இந்த பிரச்சினை வருமாம்! ஜாக்கிரதையாக இருங்க

வேர்க்கடலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருள் ஆகும். நிலக்கடலையில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், மற்றும் தாது உப்புக்கள்,கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து நிறைந்துள்ளன. பல ஆரோக்கிய பிரச்சினைகளை தீரக்க உதவுகின்றது. இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படும். …

முடிந்தவரை தவிருங்கள்! பொதுமக்களிடம் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

பொது மக்கள் பண்டிகை காலத்தில் தமது விடுமுறை திட்டங்களை கைவிடுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னொம் கெப்ரியிசஸ் (Tetros Atnom Capricious) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வாழ்க்கையை ரத்து செய்வதைக் காட்டிலும் நிகழ்வுகளை ரத்துச்செய்வது சிறந்தது என்றும் அவர்…

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிட்னி விமான நிலையத்தில் சுங்கப் பணியாளராக பணிபுரிந்த ஆன்டனி அப்பாத்துரை (73 வயது) இவ்வாறு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கோப்பி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்…

வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

வவுனியா,கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய தகவலை…

பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியா?

பசில் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள்…

24 மணித்தியாலத்தில் 69 தமிழக மீனவர்கள் கைது

யாழ்ப்பணம் எழுவைதீவு அருகே நேற்று மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்களை யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அதேசமயம்…

இலங்கையர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி; மற்றுமொரு கட்டணத்தை உயர்த்த முடிவு!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள தாகவும், இதற்கமைய ஒரு கிலோமீற்றருக்கு…

பாடகி யொஹானிக்கு இடம் ஒதுக்கிய அமைச்சரவை!

சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் புகழ் சேர்த்த மெனிக்கே பாடல் பாடகி யொஹானி டி சில்வாவை பாராட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், 9.68 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை யொஹானி டி சில்வாவுக்கு அரசாங்கத்தால் பரிசாக வழங்குவதற்கு அமைச்சரவை…

பதுளையில் மாயமான மாணவி தற்கொலை செய்துகொண்டாரா?

பதுளையில் காணாமல் போன பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என்ற சந்தேகத்தில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பதுளை தமிழ் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியொருவர் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லவில்லை என நேற்று பதுளை…

10000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்படுகிறதா:உண்மை என்ன?

10 ஆயிரம் பெறுமதியான நாணயத் தாளை அச்சிடும் எவ்வித தயார் நிலையும் இலங்கை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை அச்சிட உள்ளதாக பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல…

SCSDO's eHEALTH

Let's Heal