அண்ணன் தம்பிகளால் இருளில் மூழ்கிய நாடு!
அண்ணன் தப்பிகளால் நாடே இருளில் மூழ்கியுள்ளதாக முன்னாள் மின் சக்தி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்களுடனான கலந்துரையாடும்போதே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,…