Month: December 2021

அண்ணன் தம்பிகளால் இருளில் மூழ்கிய நாடு!

அண்ணன் தப்பிகளால் நாடே இருளில் மூழ்கியுள்ளதாக முன்னாள் மின் சக்தி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்களுடனான கலந்துரையாடும்போதே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,…

22 வருட கனவு!ஒரே கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்ற தாயும் மகளும்!

கல்விக்கும் பட்டம் பெறுவதற்கும் வயது என்பது ஒரு தடையில்லை என சொல்வார்கள். குடும்ப சூழலால் படிக்கும் ஆர்வமும் திறமையும் இருந்தும் எத்தனையோ பேர் தங்கள் கல்வி கனவை தொலைத்துள்ளார்கள். அவர்களில் சிலர் தங்கள் வாழ்வினான பிற்காலப்பகுதியில் தமது கனவை நிலைநாட்டி சாதித்தவர்களும்…

கணினி மற்றும் மொபைல் அடிப்படையிலான விளையாட்டுக்களுக்கு தடை!!

இந்த விளையாட்டுக்கள் சில சிறுவர்களை உளவியல் ரீதியாக பாதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாட்டில் பெரும்பாலான சிறுவர்கள் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அவர் நேற்று (01) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இந்த கணினி விளையாட்டுகளில்…

முழு இலங்கையும் இருளில் மூழ்கக்கூடிய சாத்தியம்!!

மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார். சட்டப்படி வேலை செய்யும்…

வாகனங்களின் விலைகளை மேலும் அதிகரிக்க தீர்மானம்!!

வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே வாகனங்களின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர்கள்…

மோடியை சந்திக்கவுள்ளார் பசில்!

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களையும் சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இரண்டு நாட்களுக்குள் இந்தச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.முதலீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பரிமாற்றங்கள்மூலம் இந்தியாவிடமிருந்து முக்கியமான பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக…

வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி அன்று பிளஸ்2 மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டியுள்ளார். இதை இன்னொரு மாணவன் வீடியோ எடுத்துள்ளார்.இந்தநிலையில் அந்த மாணவன்…

இலங்கை வருபவர்களுக்கான எச்சரிக்கை!!

புதிய கொரோனா வைரஸ் பிறழ்வான ஒமிக்ரான் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வருபவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கடந்த 14 நாட்களுக்குள் வருகை தந்த வெளிநாட்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர்…

SCSDO's eHEALTH

Let's Heal