Month: December 2021

தந்தையால் மகளுக்கு நேர்ந்த துயரம்

4 hours ago மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட தந்தையை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

யாழ் வர்த்தகருக்கு திடீர் சுகயீனம்; பரிசோதனையில் வெளியான தகவல்

யாழ்.சாவகச்சோி நகரப்பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடைய குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர். குறித்த வர்த்தகருக் திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து சாவகச்சோி மருத்துமனையில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்திற்கும் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது…

திடீரென ஊருக்குள் புகுந்த கடல் நீர்; மக்கள் அச்சம்

இன்று அதிகாலை கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்புக் காரணமாக கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்து, வெள்ளக்காடாக மாறியது. இதனால் கல்முனை மாமாங்க விநாயகர் கோவில் மற்றும் பாண்டிருப்பு விஷ்ணு கோவில்…

கர்ப்பிணியான சகோதரியின் தலையை வெட்டி செல்பி எடுத்த கொடூர சகோதரன்!

 19 வயது பெண்ணின் தலையை தாயின் துணையுடன் சகோதரன் அறுத்து துண்டித்து செல்பி எடுத்து பகிர்ந்ததோடு, பொலிஸில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் இடம்பெற்றுள்ளது.…

காதலியின் தகாத படத்தை இணையளத்தில் பதிவேற்றிய இளைஞர்!

காதலியின் தகாத படத்தை, இணையளத்தில் பதிவேற்றம் செய்து , தலை​மறைவாகியிருந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்​பவமொன்று இடம்பெற்றுள்ளது. மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்​வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனது காதலியை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற…

தமிழ்க் கூட்டமைப்புக்கு நெருக்கடி – பட்ஜட் தோற்கடிப்பு

தமித் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று இடம்பெற்றது. கடந்தமாதம் இடம்பெற்ற…

ஒரே வீடியோ காலில் 900 பேருக்கு பறிபோன வேலை: இந்திய தொழில் அதிபரின் அதிரடி

  பெட்டர் டாட் காம் என்ற வலைத்தளத்தில் பணிபுரியும் 900 நபர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்டெர் டாட் காம் நிறுவனத்தின் வாயிலாக புரோக்கர் கட்டணமின்றி நிலம்,வீடு வாங்க கடன் வசதியினை பெறலாம். மேலும் இந்தியாவில் இந்த நிறுவனம் அதிவேக…

முல்லைத்தீவு கடலில் காணாமல் போன மூவரில் மற்றொரு சடலம் மீட்பு

  முல்லைத்தீவில் தீர்த்தக்கரையில் கரையொதுங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது முல்லைத்தீவு கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன மூன்று நபர்களில் ஒருவரான தனுஜன் என கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக வவுனியாவை சேர்ந்த மூவர் முல்லை கடலில்…

இளையோர் பரா ஒலிம்பிக் போட்டியில் 11 பதக்கங்களை வென்ற இலங்கை

ஆசிய இளையோர் பரா ஒலிம்பிக் போட்டியின் மூன்று நாட்கள் முடிவில் இலங்கை அணி மூன்று தங்கம் உளப்பட மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது. இலங்கை அணி நீச்சல் போட்டிகளில் 4 பதக்கங்களையும், மற்ற போட்டிகளில் 7 பதக்கங்களையும் வென்றுள்ளனர். நீச்சலில் லைசியம்…

வவுனியாவில் ஒரே இரவில் ஐந்து கடைகளில் இடம்பெற்ற திருட்டு

வவுனியா நகரில் உள்ள 5 விற்பனை நிலையங்களில் இரவோடு இரவாக திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, கந்தசாமிகோவில் வீதி ஆகிய இடங்களில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களுக்குச் சென்ற திருடர்கள், மேற்கூரை ஓடுகள் மற்றும் கதவுகளை உடைத்து…

SCSDO's eHEALTH

Let's Heal