தந்தையால் மகளுக்கு நேர்ந்த துயரம்
4 hours ago மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட தந்தையை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம்…