Month: July 2021

துபாயின் தலையெழுத்தை மாற்றிக்காட்டிய மாவீரரின் வரலாறு..!

வருடம் 1949. அல் ஷிண்டாகாவில் இருந்த துபாய் ஆட்சியாளர் இல்லம் வழக்கத்திற்கு மாறாக விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது. வந்திருந்த அனைவரும் அந்த மகத்தான தருணத்திற்காக காத்திருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் துபாய் ஆட்சியாளர் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களுக்கு…

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளை பார்த்துள்ளீர்களா! அவருக்கு இவ்வளவு பெரிய மகளா?

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்தார்.  அதன்பின் இவர் நாயகியாக நடித்த பிரியமான தோழி, தித்திக்குதே தேவதையை கண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.…

13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ; தந்தை உட்பட ஐவர் கைது

நாலப்பிட்டியில் 13 வயதான ஒரு சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சிறுமியின் தந்தை உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரோஹண தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த…

வாகன அபராதம் செலுத்த புதிய நடைமுறை!

வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓட்டுனர்களுக்கான புள்ளிகளை வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். புள்ளிகள் வழங்கும் முறையை செயல்படுத்த சட்டங்கள் மற்றும் தரவு…

கணவரை வேவு பார்த்த வடமாகாண பெண் வைத்தியர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

கணவரை வேவு பார்த்த வடமாகாண பெண் வைத்தியருக்கு கணவரின் பொருட்களை தொட தடைவிதித்து நீதிமன்றம் அதிரடி உத்தவை பிறப்பித்துள்ளது. கணவர் கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில்‌ ‌ தாக்‌கல் செய்த சிறப்பு வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி குறித்த பெண்…

ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இலங்கையில் இதற்கு தடை!

 வரும் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இலங்கையில் மாடு அறுப்பு தடைச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான சட்டவரைபு தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்…

தனது கடமைகளை பொறுப்பேற்றார் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன்

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்த நிலையில் பல்கலைகழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நேற்றையதினம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இன்றையதினம்…

வடக்கு ஆளுநராக தமிழ் ஊடகவியலாளரின் பெயர் பரிசீலனை

வடக்கு , தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தென் மாகாண ஆளுநராக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் சகோதரரும், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் எம்.பியமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன…

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை; முக்கிய சாட்சிக்கு மரண அச்சுறுத்தல்!

 2012 வெலிக்கடை சிறைச்சாலைபடுகொலையின் முக்கிய சாட்சியான சுதேஸ் நந்திமல் சில்வாவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் முக்கிய சாட்சி மீண்டும் மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனகபெரேரா…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணித்த பஸ் திருப்பி அனுப்பப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வவுனியா  ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக குறித்த பஸ் திருப்பி அனுப்பப்பட்டது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை வரும்…

SCSDO's eHEALTH

Let's Heal