குழந்தை மனம் – சிறுகதை!!
எழுதியவர் – தமிழ்ச்செல்வன் லாக்டவுன் காலத்தில் என் எல்லை என் தெருவுக்குள் முடங்கிவிட்டதுஎன் மகள் ரேணு வின் எல்லை எங்கள் வீட்டிற்குள் முடங்கிவிட்டது.ஒரு நாள் என்னிடம் கேட்டாள் .” எப்போ பார்க் மறுபடியும் திறப்பாங்க ””இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் ””சரிப்பா…