முதுமை – கட்டுரை!!
உலகில் உள்ள உயிரினங்களிலே சிந்தனையாற்றல் எனும் சக்தியை உடையவன் மனிதன் மட்டுமே. இதனால் அவன் விலங்கு நிலையிலிருந்து உயர்ந்து காணப்படுகின்றான். இவ்வாறு உயர்வான நிலையிலே காணப்படும் மனித இனத்திலே முதுமைப்பருவம் என்பது முக்கியமானது. தன் அனுபவ அறிவினூடாக தன் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு…