சோறு – சிந்திக்க!!
எழுதியவர் – முனைவர் ஆ.பூபாலன் விதை நெல் மூட்டை விதை நீரில் ஊறவைத்தல் நாற்றங்காலில் விதைத்தால் நாற்றாக வளருதல் நாற்று எடுத்தல் முடிச்சு கட்டுதல் நிலத்தில் முடிச்சு வீசுதல் நடவு நடுதல் களையெடுத்தல் எலியிடம் தப்புதல் பூச்சியிடம் பாதுகாத்தல் நீர் தட்டுப்பாடு…