Month: May 2021

உலக செவிலியர் தின வாழ்த்து கவிதை!!

எழுதியவர் – பழனியப்பன் சிவ ராமலிங்கம் மண்ணுலகை காக்க வந்த..வெண்ணிற தேவதைகள்..!தொற்று நோய் காலத்திலும்..தொய்வில்லாமல் மருத்துவ பணி..!தன்னுயிரை துச்சமென..தியாகத்தின் மறுயுருவாய்..!பலகோடி மனிதரை காத்து..பலரின் புண்ணியத்தை பெற்று..!மண்ணில் வாழும்..மனித தெய்வங்கள்..!மானுடம் போற்றும்..மகத்துவ செவிலியர்கள்..!

“தாத்தா சொன்னது” – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்செல்வன் என் சிறுவயதில் கோடை காலம் தான் எனக்கு வசந்த காலம். என் தாத்தா கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டிருந்தார் . நானும் தம்பியும் அம்மாவும் சென்னையில் வசித்தோம். என் அப்பா குவைத்தில் பணிபுரிந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரியில்…

கொரோனா – கவிதை!!

எழுதியவர் – – கவிஞர்வெற்றிவேந்தன் கத்தியில்லை , ரத்தமில்லையுத்தம் மட்டும் நடக்கிறது ?பக்தியில்லைஇறை சக்தியில்லை ⚡எல்லாம் இதன்முன் தோற்கிறது…பூமிக்கு புதிதாய்வந்த சாபமா ??இல்லைஇயற்கைக்கு மனிதன்செய்த பாவமா ?விஞ்ஞானிகள் கண்ணீர்சிந்தும் காலமா ?இது ?விலங்குகளின் ஒட்டுமொத்தகோபமா ?குப்பை லாரியெங்கும்மனித சடலங்கள் ?திரும்பும் திசையெங்கும்ஒப்பாரி…

உயிரிழந்து கிடந்த நபருக்கு கொரோனா தொற்று!!

மாரவில புஜ்ஜம்பொல கண்டி வீதியில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய 1990 அம்பியுலன்ஸ் சேவை ஊடாக மாரவில வைத்தியாசாலையில் இந்த சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் இந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.…

முடக்கப்பட்டது வவுனியாவின் ஒரு பகுதி!

இன்று காலைமுதல் வவுனியாவில் குருக்கள் புதுக்குளம் பகுதி முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில், கடந்த வாரமளவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள், கிராமத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தனர்.…

இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைவோரால் ஆபத்து!!

கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்…

173 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது!!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(புதன்கிழமை) நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொடிகாமம் பிரதேசம் முடங்கியது!

தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அங்கு இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி வெறிச்சோடிக் காணப்படுவதுடன் இராணுவத்தினர், பொலிஸார் பாதுகாப்புக்…

வவுனியா மக்களுக்கு அவசர அறிவித்தல்!!

வவுனியா மற்றும் வடக்கின் பல பகுதிகளில் தங்களை அரச புலனாய்வாளர் என கூறிக்கொண்டு, வீடுகளில் சோதனை என்ற பெயரில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக, வவுனியா…

SCSDO's eHEALTH

Let's Heal