Month: May 2021

நெய்தல் கரையோரம்…கவிதை!!

எழுதியவர் – தூரா.துளசிதாசன் உப்பங்கழிகளில் மணம்வீசும்உவர்நீர்மலர் மலர்ந்திருக்கும்இராப்பொழுது வேளையில்வெண் சங்குகள்விளரியாழ் மீட்டிடஅலைமகள் இனிதாய்செவ்வழிப் பண்ணை பாடிட…கலங்கரைவிளக்கின் ஒளிக்கைஅசைவின் திசையில்மிதந்திடும் நாவாயில்நித்திலம் தேடிநீர்க்காக்கை யொன்றுபயணமானது ..தலைவி அவளின்பெருவருத்தம் நீங்கிடபெருமகிழ்ச்சி வீடெங்களிலும்நிறைந்து விடவஞ்சிரமும் கானாங்கெளுத்தியும் நிரம்பிடவருவேனென்று சூளுரைத்துநளிநீரில் பயணமானான்துறைவ னொருவன் ..உரவுக் கடலோரம்நுளைச்சி யொருத்திஉழந்த…

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? – நூல் அறிமுகம்!!

(1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?  மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை…

அன்னைக்கு சில வரிகள்!!

எழுதியவர் – கோபிகை. அம்மா..அற்புத வரம்,…அம்மா …பேரன்பின் பிறப்பிடம்….அம்மா…..உயிரின் மொழி….அம்மா என்பவள் ஆராதிப்பிற்கு உரியவள்.அன்னையர் அனைவருக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துகள்…..உரித்தாகட்டும்!! அந்நாட்களில் தாயின் பெருமையைக் கூற ஒரு கதை சொல்வார்கள். கணவனை இழந்த தாய் ஒருவர், தன் ஒரே மகனை அரும்பாடுபட்டு, சீராட்டி…

தாய்மை – இந்துதர்மம்!!

வலியும் இன்பமும் ஒருசேரும் ஓரிடம், ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் தாயிடம். ஒரு பெண் தாய் எனும் மிக உயர்வான ஒரு ஸ்தானத்தை அடையும் போது, தெய்வத்தின் மிக முக்கிய அம்சத்தை பெறுகிறாள். அதுவே, தாய்மை எனும் அம்சம். உலக உயிர்களுக்கெல்லாம் தாய்…

இலங்கை ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த விருப்பம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையை அடுத்து, 2021 ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும்…

யாழ்.பல்கலை சட்ட மாணவர்களுக்கு திங்கட்கிழமை பரீட்சை!!

எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று அபாயம் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் என்பன காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.…

அவமானம் – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்செல்வன். இளங்கோ தன் ஆதார் கார்டை தேடிக்கொண்டிருந்தார்.” இப்போ எதுக்கு உங்களுக்கு ஆதார் கார்ட். ஊரே முடங்கி போயிகிடக்கு””40 நாள் ஆச்சு, தண்ணி அடிச்சு.இவ்வளோ பெரிய இடைவெளி விட்டதே இல்லை. நாளைக்குதான் கடை தொறக்க போறாங்க. ரெண்டு சொட்டாவது…

‘ஆயிரம் வண்ணங்கள்’ – நூல் விமர்சனம்!!

தந்தவர் – அகரன் பூமிநேசன். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ஓவியம், சிற்பம், பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நமது மண்ணிண் கலைவடிவங்கள் தொடங்கி உலக கலைவண்ணங்களை அறிமுகம் செய்யும் நூல்.இப்புத்தகம் எந்த ஓவியத்தையும், சிற்பத்தையும் கண்டால் கலைகளை ஆராய, அனுபவிக்க கற்றுத்தரும்.மேல் நாட்டாரும், அரசுகளும்…

திருகோணமலை மாணவன் சாதனை!

அண்மையில் வெளியாகிய க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, திருகோணமலை மாவட்டத்தில் தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த சி.வே. மிதுசாந் என்ற மாணவன் கணிதப்பிரிவில் 3A பெறுபேற்றினைப்பெற்று மாவட்ட மட்டத்தில் 01 ஆவது இடமும், தேசிய மட்டத்தில் 284 ஆவது இடமும்…

SCSDO's eHEALTH

Let's Heal