Month: April 2021

கொரோனா வைரஸ் – சிறுகதை!!

சந்து பொந்தெல்லாம் கொரேனாவின் பேச்சொலிதான். மக்கள் மரண பயத்தில் அல்லாடிக்கொண்டிருந்தனர். வைத்தியர்களும் தாதியர்களும் காலில் இறக்கை கட்டிக்கொண்டது போல பறந்து கொண்டிருந்தனர்.வைத்தியசாலைகளே கோயில்களாகவும் வைத்தியரும் தாதியரும் தெய்வங்களாகவும் நோக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். கையெடுத்து வணங்கியவர்களின் கரங்களை பற்றி ஆறுதல் கூற முடியாதபடி தள்ளி நிற்கவேண்டிய…

தேனில் ஊறிய பூண்டு-கிடைக்கும் நற்பலன்கள்!!

அரைக்கரண்டி தேன் மற்றும் பச்சை பூண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அளவாக இருக்கும்.உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் இரத்தத்தை விருத்தியடையச் செய்கிறது. தினமும் வெறும்…

வல்லூறின் வியூகம்- கவிதை!!

அழகாக நோட்டமிட்டுஅம்சமாக இலக்கை எட்டும்அச்சு அசல் பிசகாதுகாரியத்தில் கண்ணாயிருக்கும்திட்டம் வகுப்பதில்நேர்தியான வியூகமும் அமைக்கும்துணிச்சலாக முடிவெடுத்துவெற்றிக்கனி பறித்திடும்கொண்ட கொள்கையிலேஎன்றும் உறுதியாக இருக்கும்கொட்டும் மழையிலும்சளைக்காமல் நாளும் உழைத்திடும்வெற்றியின் இரகசியத்தைப்பகிராமலே வீறுநடை போடும்விவேகமே வெற்றியின் மகுடமாகவரலாற்றில் இடமும்பிடிக்கும்அடக்கியாளும் எவரையும்துவம்சம் செய்யும்அடக்குமுறைக்கு எதிராகவேபுத்தியையுந்தீட்டும்அச்சமென்ற உணர்வை விட்டால்வாழ்க்கையே மாறும்ஆக்கமெனும்…

புழுதி- பாகம் 5!!

அந்தச் சம்பவத்திற்கு பிறகு அதிக நாட்கள் நாங்கள் காட்டுப்பக்கம் போகவில்லை, என்னை அறியாது எனக்குள் ஒரு தவிப்பு , காட்டு மரங்களும் பறவைகளும் எனக்காக காத்திருப்பது போன்றதொரு நினைப்பில் எனக்கு உயிர் உருகும், ஆனால் நான் அதிக நாட்கள் காட்டுக்கு போகவில்லை…

சீனா – உலகிலேயே வலிமையான ராணுவம் கொண்ட நாடு!!

மில்ட்றி டிரக்ட் (Military Direct) வெளியிட்ட அறிக்கையில் பலமான ராணுவத்தைக் கொண்ட நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் உலகில் பலமான ராணுவத்தைக் கொண்ட நாடாகச் சீனா முதல் இடத்தில் உள்ளது. அதில் ராணுவத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கும் அமெரிக்கா 74 புள்ளிகளுடன் இரண்டாவது…

மர்ம நபரால் அமெரிக்காவின் பிரபல நகரத்தில் பதற்றம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் Orange நகரில் உள்ள வணிக வளாகத்திலே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் நடக்கும் 3வது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். பொலிசாருடனான…

சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் இலங்கையில் முக்கிய கவனம்!

சுற்றாடலை பாதுகாக்கும் புதிய நடவடிக்கைகள் பலவற்றை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அதற்கமைய நாட்டில் இடம்பெறும் வன அழிப்பு உள்ளிட்ட சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக உடனடியாக செயல்பட்டு…

மனைவியை இழந்த துயரில் கணவர் மரணம்!!

யாழ். நயினாதீவு, 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த பெண்ணொருவர் நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார். அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம், குடும்பத்தினருக்கும் காண்பிக்கப்படாமல் தகனம் செய்யப்பட்டது. இதனால் அவரது…

உறங்கா துயிலடைந்தார் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள்!!

இன்று வியாழக்கிழமை அதிகாலை, மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 80வது வயதில் சுகயீனம் காரணமாக இயற்கை எய்தினார். இச்செய்தியை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதிப்படுத்தியுள்ளார். நீண்ட…

SCSDO's eHEALTH

Let's Heal