எலிகள் வாழ்வதும்,பூனைகள் வாழ்வதும்ஒரே வீட்டில் தான்……….புலிகள் வாழ்வதும்புள்ளிமான்கள் வாழ்வதும்ஒரே காட்டில் தான்………..சிறுமீன்கள் வாழ்வதும்,சுறாமீன்கள் வாழ்வதும்ஒரே கடலில் தான்…………இல்லாதவனுக்கும்,இருப்பவனுக்கும்பூமி ஒன்றுதான்………….வாழ்க்கை என்பது ஏழை,எளியவர்களுக்கு போராடிவெற்றி கொள்வது……………ஏமாற்றுஅரசியல்வாதிகளுக்கோஅடித்து பிடுங்கிசாப்பிடுவது…………….கொள்கை என்பார்கள்,கூட்டணி என்பார்கள்,அடித்த கொள்ளையில்ஆளுக்கு பாதி பிரித்துகொள்வார்கள்…………..பங்கு பிரிப்பதில்பங்கம் வந்து விட்டால்அடுத்த அணிக்கு மாறிஅன்னாஹசாரே,அய்யாக்கண்ணுபோன்றவர்களை தூண்டிவிடுவார்கள்…………….ஆட்சி…