Month: April 2021

ஞாபகமறதி – சிறுகதை!!

எழுதியவர் -தமிழ்ச்செல்வன் ஞாபகமறதி ஒருவனுடைய வாழ்க்கையில் மிக மோசமாக விளையாடியது என்றால் அதற்கு நானே உதாரணம் .நான் பள்ளியில் எட்டாம்வகுப்பு படிக்கும் போது இருந்து இது என்னிடம் இருப்பதாக ஞாபகம் .என் பெயர் விமல். ஆரோக்கியமான இளைஞன்.ஞாபகமறதி என் குறை அல்ல…

ஒடிசாவில் அமுலாகிறது இரவு நேர ஊரடங்கு !!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் ஒடிசாவில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு பத்து மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு…

இயற்கை மடியில்-கவிதை!!

இயற்கை மடியிலே அழகு கொட்டிக் கிடக்கிறதுஇரு விழிகளும் அடங்காமல் திரைப்படமாகிறதுஇம்மியளவும் பிசகாமல் கனவிலே மிதக்கிறதுஇரத்தம் சுற்றும் போதே மூளை அதைருசிக்கிறதுவியந்து பார்க்கும் விழிகளில் ஓராயிரம் கனவுவிடுமுறையில் வந்து விளையாடும் அந்தவுறவுவிருந்துண்ணும் சாட்டிலே கிளிகளின் மகிழ்வுவீதியெங்கும் தோரணங்கள் ஆடும் வண்ணவடிவுஅடுக்கடுக்கு மாளிகைகள் அழகான…

விதை – எஸ். மாணிக்கம்- சிறுகதை!!

வெயில், தலையில் இறங்கி உடல் முழுவது தன் அனல் தாக்கத்தை பரப்பியது. இதுவொன்றும் முதல் வெக்கையள்ள…சமீப காலமாய் அனுதினமும் வெளியில் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒன்றுதான், தயவுதாட்சன்யமின்றி மரங்களை வெட்டு,வெட்டுவென தரை மட்டமாக்கினால் இப்படி வெட்டவெளியில் சுட்டு கருகத்தானே வேணும், அக்னி நட்சத்திரத்தில் அடிக்க…

மட்டன் வறுவல்!!

தேவையான பொருட்கள்: மட்டன் (எலும்பில்லாதது) – 1/2 கிலோ சீரகம் – 1/2 தேக்கரண்டி சோம்பு – 1/2 தேக்கரண்டி வெங்காயம் – 3 எண்ணம் மிளகாய் வற்றல் – 5 எண்ணம் பட்டை – 1 துண்டு கராம்பு –…

கீறல் விழுந்த நாட்கள்…..கவிதை!!

உழவு செய்ய தெரிந்தவனுக்குஊழல் செய்ய தெரியாததாலோ என்னவோஇன்னமும் வயிற்றில்வறுமை எனும் கீறலோடுசுற்றித் திரிகின்றான்சிலைவையென கலப்பையை சுமந்துக்கொண்டு…சிற்பங்கள் அழிந்துவிட்டால்கோவிலுக்கு சிறப்பில்லைசிற்பிகளே அழிந்துவிட்டால்கோவிலுக்கு பிறப்பென்பதே இல்லை…விவசாயம் அழிந்துவிட்டால்உண்ணும் உணவிற்கு வழியில்லைவிவசாயிகள் அழிந்துவிட்டால்பின் வருந்தி பயனில்லை…எத்தொழிலிலும் போலிகளுண்டுவிவசாயம் ஒன்றை தவிர…காட்டில் வேலை செய்பவன் கேவலமாகவும்கணினியில் வேலை…

தீபாவளி பற்றிய சில தகவல்கள்!!

ஐப்பசி மாதம் தேய்பிறைச் (கிருஷ்ண பட்சம்) சதுர்த்தியில் அமைவது நரக சதுர்த்திப் பண்டிகை, இதனைத் தீபாவளிப் பண்டிகை எனச் சொல்கின்றனர். வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக இத்தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று தினங்கள் கொண்டாடுவர்.…

விழிப்பு -கவிதை!!

எலிகள் வாழ்வதும்,பூனைகள் வாழ்வதும்ஒரே வீட்டில் தான்……….புலிகள் வாழ்வதும்புள்ளிமான்கள் வாழ்வதும்ஒரே காட்டில் தான்………..சிறுமீன்கள் வாழ்வதும்,சுறாமீன்கள் வாழ்வதும்ஒரே கடலில் தான்…………இல்லாதவனுக்கும்,இருப்பவனுக்கும்பூமி ஒன்றுதான்………….வாழ்க்கை என்பது ஏழை,எளியவர்களுக்கு போராடிவெற்றி கொள்வது……………ஏமாற்றுஅரசியல்வாதிகளுக்கோஅடித்து பிடுங்கிசாப்பிடுவது…………….கொள்கை என்பார்கள்,கூட்டணி என்பார்கள்,அடித்த கொள்ளையில்ஆளுக்கு பாதி பிரித்துகொள்வார்கள்…………..பங்கு பிரிப்பதில்பங்கம் வந்து விட்டால்அடுத்த அணிக்கு மாறிஅன்னாஹசாரே,அய்யாக்கண்ணுபோன்றவர்களை தூண்டிவிடுவார்கள்…………….ஆட்சி…

பொதுஅறிவு – மாணவர் தேடல்!!

அஜந்தாவில் இருபத்தொன்பது குகைகள் உள்ளன. மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் 3 ஆண்டுகள் பிடித்தன. ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி யூரோ. இங்கிலாந்து நாட்டில்தான் பெயிண்ட் கண்டு பிடிக்கப்பட்டது. உளுந்து மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரமாகும். உலோகங்களில் லேசானது லிதியம்.…

மகாத்மா காந்தி முத்திரைகள் குறித்த சுவாரஷ்ய தகவல்கள்!!

100க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மகாத்மா காந்தியடிகளுக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கின்றன. உலகில் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத அரிய பெருமை இது. காந்திஜியின் அஞ்சல் தலைகளைப் பற்றிய சில சுவையான தகவல்கள் இதோ… இந்தியாவைத் தவிர்த்து மற்ற உலக…

SCSDO's eHEALTH

Let's Heal