19 வயதுடைய யுவதி சடலமாக மீட்பு!!
கலேவெல, பட்டிவெல சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப பிரச்சினை காரணமாக…