மனதை உருக்கிய ‘குக் வித் கோமாளி’ புகழின் நெகிழ்ச்சியான பதிவு!
இந்த வாரத்துடன் விஜய் ரிவியின் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவதால் அந்த நிகழ்ச்சியை ரசித்து ரசித்து வந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அடுத்த வாரம் முதல் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் இருப்பதை நினைத்து அவர்கள்…
புழுதி -பாகம் 9!!
அதிகாலையில் வீசுகின்ற காற்றும் சூரியோதய வாசனையும் உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவது என அம்மா அடிக்கடி சொல்வார். அந்த நேரத்தில் கற்கின்ற பாடங்கள் மனதில் பதியும் என்றும் சிறப்பான சிந்தனைகள் மனதில் உதயமாகும் என்றும் அப்பா சொல்வார்.நானும் எப்போதாவது அதிகாலையில் சில கவிதைகளை…
தம்புள்ளையில் பேருந்து கவிழ்ந்து விபத்து!!
இன்று காலை தம்புள்ளை-கல்கிரியகம வீதியில் உள்ள தெல்தின்னவேவ பகுதியில் வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் பதினெட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து வசிப்பவர்களின் உதவியுடன், பேருந்தில் சிக்கிய பயணிகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஐந்து ஆண்கள்…
16 பேருக்கு திருகோணமலை சிறையில் கொரோனா தொற்று!!
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் விளக்கமறியல் சிறைச்சாலை கைதிகள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சிறைக்கைதிகள் ஐவருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் மேற்படி அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதனடிப்படையில்,…
கனடாவில் ஒரு நாளில் 10,386பேர் பாதிப்பு!!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 386பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 14ஆயிரத்து 374பேர் பெருந்…
கொவிட்-19 தொற்றினால் பிலிப்பைன்ஸில் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் எட்டு இலட்சத்து மூவாயிரத்து 398பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் பிலிப்பைன்ஸில் இதுவரை 13ஆயிரத்து 435பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த…
புளோறிடாவில் அவசர நிலை பிரகடனம்!!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குறித்த மாகணத்தில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் ரான் டிசாண்டிஸ் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, தம்பா நகரில் வசிக்கும் 300இற்கும் மேற்பட்ட…
தன்னம்பிக்கை வரிகள்!!
எழுதிவர் – உமாமகேஸ்வரி முட்டாள் பழிவாங்க துடிப்பான்……புத்திசாலி மன்னித்து விடுவான்…..அதிபுத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான்…..“நீங்கள் யார்” என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!!!விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே….நீ விரும்பியதை உலகமே எதிர்த்தாலும் செய்யாமல் இருக்காதே!!!!நாம் அம்மாவிடம் அடி வாங்கி பாட்டியிடம் ஆறுதல்…
உளுந்தம் கஞ்சி!!
தேவையான பொருட்கள்: பால் – 300 மி.லி உளுந்து – 50 கிராம் முட்டை – 1 சர்க்கரை – தேவையான அளவு நெய் – 1 தேக்கரண்டி செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேக வைத்து…