ஒற்றைப்புள்ளி – கவிதை!!
எழுதியவர் – கார்த்திகேயன். தோசை சுட்டது,புரோட்டா போட்டது……களை பறித்தது,நாத்து நட்டது……….தறி நெய்தது,தயிர் வடை சாப்பிட்டது……..டீ ஆற்றியது,டேபிள் துடைத்தது……ஆட்டோ ஓட்டியது,அடிக்கடி தனக்குதானேசிரித்துக் கொண்டது……..ஆகா, அத்தனைக்கும்விழுந்தது பார்முற்றுப்புள்ளி…………அதுமட்டுமா உங்கள் கைவிரலில் பாருங்கள்அங்கேயும் ஒரு புள்ளி……அதுவே உங்கள்வாழ்வில் துவங்கப்போகும்விடியலின்முதல் புள்ளி. # கார்த்திகேயன்.