Month: April 2021

ஒற்றைப்புள்ளி – கவிதை!!

எழுதியவர் – கார்த்திகேயன். தோசை சுட்டது,புரோட்டா போட்டது……களை பறித்தது,நாத்து நட்டது……….தறி நெய்தது,தயிர் வடை சாப்பிட்டது……..டீ ஆற்றியது,டேபிள் துடைத்தது……ஆட்டோ ஓட்டியது,அடிக்கடி தனக்குதானேசிரித்துக் கொண்டது……..ஆகா, அத்தனைக்கும்விழுந்தது பார்முற்றுப்புள்ளி…………அதுமட்டுமா உங்கள் கைவிரலில் பாருங்கள்அங்கேயும் ஒரு புள்ளி……அதுவே உங்கள்வாழ்வில் துவங்கப்போகும்விடியலின்முதல் புள்ளி. # கார்த்திகேயன்.

பழக்கம் – கவிதை!!

ஒருவரின் புறக்கணிப்பையும், விலகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்சகித்து வாழ பழகிக் கொள்ளுங்கள்.புறக்கணிப்பும், விலகுதலும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளி உயிரிலும் வியாபித்து கிடக்கிறது.எனக்கு வேண்டாம் என்று மனிதன் அதை ஒருபோதும்புறந்தள்ள முடியாது.மலரில் தேன் உண்ணும் பூச்சிகள் எத்தனை என்றுபலருக்கும் தெரியாதுஅதுமலருக்கும் தெரியாதுபூச்சிகளுக்கும் தெரியாது.ஒரு செடியில்…

தொடர்ந்தும் ஐரோப்பாவை அச்சுறுத்தும் கொரோனா!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 48 இலட்சத்து 41 ஆயிரத்து 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 08 ஆயிரத்து 45 பேர்…

வயது வந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன் அறிவிப்பு!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ…

புதிய வரலாறு- கவிதை!!

எழுதியவர் –#கவிஞர்_கோபிகிருஷ்ணா மன்னனை மன்னன்அழித்து அழித்துஎழுதப்பட்ட வீர வரலாறு இங்கே நூறு!இன்னொருவரின் இன்னுயிர் எடுக்காதுஅவன் வம்சத்தை அழிக்காதுகாத்த வீர மன்னன் இங்கே யாரு!மக்களை காத்து,மண்ணை காக்கும்மன்னன் ஒருவன் இருக்கையில்,அம்மன்னனின் தலை கொய்துஅந்நாட்டை கைப்பற்றிமற்றொரு மன்னன் ஆள்வதைஅபகரிப்பு என்று கூறாதுவீரம் என்று எழுதியதாரு!கற்கால…

காதலன் மரணத்தால் யுவதியும் மரணம்!!

காதலன் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததை தாங்க முடியாத காதலி தானும் உயிரை மாய்த்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்டம் இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த இராசேந்திரம் இனிசா (வயது-21) என்ற யுவதியே, தான் காதலித்து வந்த இளைஞன் நோய்வாய்ப்பட்டு கடந்த…

பொதுமுடக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்களாதேஷில் மூவர் மீது துப்பாக்கி சூடு!

பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மூவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, நேற்று (திங்கட்கிழமை) பிற்பகுதியில் ஃபரித்பூர் மாவட்டத்தின் மத்திய நகரமான சால்தாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறு…

தாய்நாடு திரும்பும் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில், நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நடைமுறையை வெளிநாட்டு அமைச்சு மீளாய்வு செய்தது. புதிய நடைமுறையின் கீழ், இலங்கையர்கள், இலங்கையின் கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்யும் இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள், வெளிநாட்டவர்களாக இருக்கும்…

பாடசாலை மாணவன் பரிதாப பலி!!

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்கும் சிவனேஸ்வரன் நேருஜன் 14 வயது மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகக் கைத்தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையால் மாணவனின் தாயார்…

ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரையுலக பிரபலங்கள்

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வாக்களித்தனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்…

SCSDO's eHEALTH

Let's Heal