Month: April 2021

கோடைக்காலத்தில் குளிர்பானம் குடிப்பது நன்மையா?!!

கோடை காலங்களில் சுற்றுப்புறமும் சூடாக இருப்பதால் உடலில் ஈரப்பதம் குறைந்து, சோர்வு, உடல்வலி, தலை, கால் வலி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெயில் காலத்தில் குளிர்ச்சிக்காக ‘கூல்டிரிங்ஸ்’ குடிப்பது நல்லதல்ல, மேலும், அவை ஜீரண சக்தியை குறைக்கும்…

யாழ். மாநகரசபை காவல்படை குறித்து விசாரணை!!

மாநகர ஆணையாளரிடம் யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (புதன்கிழமை) மாலையில் சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தனர். காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்…

பொது அறிவு- மாணவர்தேடல்!!

அஜந்தாவில் இருபத்தொன்பது குகைகள் உள்ளன. மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் 3 ஆண்டுகள் பிடித்தன. ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி யூரோ. இங்கிலாந்து நாட்டில்தான் பெயிண்ட் கண்டு பிடிக்கப்பட்டது. உளுந்து மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரமாகும். உலோகங்களில் லேசானது லிதியம்.…

நாடாளுமன்றம் சென்றார் இலங்கை ஜனாதிபதி!!

இன்று, இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெறும் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார். பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு விஜயம் செய்கின்றார் என…

வழக்கத்திலுள்ள ஒரு திருநெல்வேலிப் பழமொழி!!

எழுதியவர் – மு. சு. முத்துக்கமலம் திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இது; “மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு…மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு…சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு…சாமிதான் பொய்யானால் சாணம் பாரு…” இந்தப் பழமொழிக்கு விளக்கம் என்னெவென்று தெரியுமா?…

ஆய்வில் கிடைத்த அதிசய தகவல்!!

உலகில் பலருக்கும் ஆண் குழந்தை வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. , உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே இந்த ஆசை இருக்கத்தான் செய்கிறது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவை…

ரவா கிச்சடி!!

மாணிக்கவாசுகி செந்தில்குமார் – தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் வெங்காயம் – 1 கரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் – 1 1/2 கப் தக்காளி – 1 கடுகு – 1/2 தேக்கரண்டி…

அழகுக்கடவுள் முருகன் பற்றிய சில குறிப்புகள்!!

அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவண பவன் என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும்…

பொது மக்களுக்கு பண்டிகை கால முக்கிய அறிவித்தல்!

பண்டிகை காலப்பகுதியில் சந்தைக்கு வரும் காலாவதியான மற்றும் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற பொருட்களை கண்டறிந்து அதற்கெதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்தும் நோக்கில் மார்ச் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வரை விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக…

பெறுமதிமிக்க காணியை பாடசாலைக்கு வழங்கியவருக்கு பாடசாலை சமூகம் கௌரவிப்பு!!

தேசராசா இந்திராணி என்ற பெண்மணி, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு தனது காணி, வீட்டை அன்பளிப்புச் செய்துள்ளார். கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு கிழக்கு புறமாக உள்ள காணி, வீட்டையே அன்பளிப்பு செய்துள்ளார். அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமானதாகும். அவருக்கு பாடசாலை…

SCSDO's eHEALTH

Let's Heal