Month: April 2021

மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம்!!

வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் தரம்-9இல் தோற்றி பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அதில் தோற்றியிருந்த மாணவிகளில் ஒருவர், திடீரென சுகயீனமடைந்தார். அதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போதே அம்மாணவி மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாசம்- சிறுகதை!!

எழுதியவர் -கா.ரஹ்மத்துல்லாஹ்… இந்த வீட்டுக்கு நானும் மருமகளாத்தானவந்துருக்கேன். ஒரு வார்த்தக் கூடப்பேச எனக்கு உரிமையில்லையா?–அத உம்புருசங்கிட்ட பேசிக்கடி.எங்கிட்ட ஏன் பேசற–எம்புருசன் என்ன இருபத்துநாலு மணிநேரமும்எங்கூடவா இருக்காரு.வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரமும்உங்க பேச்சக் கேட்டுத்தான ஆடறாரு.தாலிய அவருகட்டிட்டு உங்ககிட்ட கத்திச்சாவுன்னுதான வீட்ல விட்டுட்டுபோறாரு…

புளுதி – பாகம் 10!!

விழிகளால் வானவட்டத்தை அளவெடுத்து பதுங்கி வாழப் பழகிக்கொண்டவர்கள் நாங்கள். அது போர்க்காலம் தான், ஆனால் எங்கள் கனவுகள் எங்கள் மண்ணில் உயிர்ப்புடன் தான் இருந்தது.கேற்றடியில் தொடர்ந்து சைக்கிள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது, நான்தான் எட்டிப் பார்த்தேன், என் மைத்துனன் ஆதித்தன்…

கொரோனா பாதிப்பு -உலகளவில் 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறப்பு!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உலகளவில் மொத்தமாக 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். , 13கோடியே 36இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்போதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மொத்தமாக வைரஸ் தொற்றிலிருந்து 10கோடியே 78இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட முதல்…

வைரஸ் பாதிப்பு இல்லை-வட கொரியா!!

தமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என வடகொரியா உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார் கூறுகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி…

அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுலாக்கும் பேச்சுவார்த்தை

ஈரானும் முக்கிய உலக வல்லரசு நாடுகளும் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தத்தை மீள அமுல்படுத்துவது குறித்து ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தை ஈரான், பிரித்தானியா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்றது. அமெரிக்காவின்…

அடிப்படைவாதத்தை போதித்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரி மௌலவியும், பாடசாலை ஆசிரியர் ஒருவரும் அடிப்படைவாதத்தைப் போதித்ததாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இவர்கள்கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதப்…

நோர்வேயில் பெருகும் கொரோனா பாதிப்பு!!

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நோர்வேயில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 82பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 88ஆவது நாடாக விளங்கும் நோர்வேயில் இதுவரை 683பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து…

இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

உலக சுகாதார அமைப்பு சீன சினோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் வரை இலங்கையில் பயன்படுத்தப்படாது என்று சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இவ்வாறு…

சிந்தனைக்கு சில வரிகள்!!

காலத்தை வென்ற கண்ணனின் கருத்துக்கள்….. மனதை கட்டுப்படுத்தாதவருக்கு அது எதிரியாக செயல்படுகிறது! உங்கள் இலட்சியத்தில் தோற்றீரானால்…., சூட்சுமத்தை மாற்றுங்கள், இலத்தியதை அல்ல! உனக்கு வேண்டியதை அடைய நீ போராடாதபோது , அதனை இழந்ததற்கு நீ அழ கூடாது! மானிடன் ஒருவன் தான்,…

SCSDO's eHEALTH

Let's Heal