Month: April 2021

கடதாசிக் குவளைகளின் தீமைகள்!!

அனைத்து வகையான கடைகளிலும் பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படு வருகின்றன. ஆனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை யாருக்கும் புரிந்து கொள்வதே இல்லை.  தண்ணீரை ஊற்றும் போது பேப்பர் கரைந்து வெளியில் தண்ணீர் வராமல் இருக்க மெழுகால் தடவப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல்…

இலங்கை – அமெரிக்கா தீவிர பேச்சு!!

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) தடுப்பூசியை கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தால் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார். ஜோன்சன் அன்ட் ஜோன்சன்…

செம்பூக்கள் – கவிதை!!

எழுதியவர் – கோபிகை பிரகாசித்து எரியும்உயிர்ச் சுடரில்நினைவு முட்களின்சிதறல்….. அடங்கித் தணியும்ஆத்மாவின் தாகத்தில்ஓங்கி நிற்கிறதுசூரிய வெம்மை. அலைப்புறும் பறவையின்ஓசைகளில்குடியிருக்கிறதுகுரோதம்….. துன்பங்களைச்சபிப்பவனுக்குஇன்பங்கள்சொந்தமில்லையே!! திறக்கும் போதெல்லாம்விரிந்துகொள்ளும்புத்தகத்தின்ஒரே பக்கத்தைப் போல வலிகளுக்குவிடைகொடுக்கவழுக்கிச் செல்கிறதுமனச்சுவர். தீதும் நன்றும்பிறர்தர வாராதே…..தொலைவும் மலைப்பும்நாம் நகராத வரைதான்….. கோபிகை.

மீன் பிடிக்கச் சென்றவர் கடலில் மாயம்!!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் மூவரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் காரைநகர் தீவின் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களே காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் கூறுகின்றனர். குறித்த மூவரும் மீன்பிடிப்பதற்காகச் சென்ற நிலையில் எதுவித…

நினைவெனும் நீ- கவிதை!!

எழுதியவர் – குமரன்விஜி நினைவுகளுக்குகை நிறைய கிளைகள்கால் நிறைய வேர்கள்அது ஊன்றி நிலைக்கவேர்பிடித்துகொள்கிறதுசட்டென்று யாரேனும்ஏதும் கேட்டால்கை ஊன்றி எழுந்து வந்துநடந்ததை சொல்கிறதுநினைவுகளில்நெருப்பு பிடித்தாலும்பூக்கள்மலர்ந்தாலும்நாம் தடுக்க முடியாதுகாலத்தில் பின் சென்றுதடுக்கும்காலம் ஏதுமில்லைநினைவுகள் பற்றிஇப்படி குறிப்புகள் எழுதிவிட்டுஇறுதியில் உன்னை எழுதுகிறேன்நீசரிவிகிதத்தில்நெருப்பையும் பூவையும்கலந்து செய்தநினைவுகளை விட்டுவிட்டுப்…

அலைபேசி அலப்பறைகள்!!

சமீபத்தில் நான் என்னுடைய அம்மாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். மருத்துவமனையில் என் அம்மாவைப் பரிசோதித்த டாக்டர் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டுமென்று சொன்னதால் அங்கு அருகிலிருந்த கழிப்பிடத்திற்கு என் அம்மாவை அழைத்துச் சென்றேன். கழிப்பிடத்திலிருந்து என்னை ஏமாற்றி விடாதீர்கள், உங்களைத்தான்…

பனையால் விழுந்து குடும்பஸ்தர் மரணம்!!

யாழில் பனையால் வீழ்ந்த சீவல் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கரவெட்டி மேற்கு, கௌடானை பகுதியில் இந்த துயரம் இடம்பெற்றது. சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் விவிராசா (53) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று காலை சீவல் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட…

செம்மிலி -சிறுகதை!!

எழுதியவர் – ப.தனஞ்ஜெயன் திண்ணையில் கால்களை நீட்டி அமர்ந்தவாறே வெற்றிலையை இடித்தாள் பொற்கலை ஆத்தா.வெற்றிலை இடிக்கும் சப்தம் வெண்கல சப்தமாக போன்று ‘டங் டங் டங்..’.என்று வந்தது.அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த இரண்டு பெண்கள் “கிழத்தைப்பாரு, கூனு கிழவி பாம்படத்தை மாட்டிகினு ரவிக்கை…

10 நாட்களுக்கு பாடசாலை களுக்கு விடுமுறை!!

தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஓகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்படும் வரை கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து…

அதிரடியாக கைது செய்யப்பட்டார் ஜம்புரேவெல தேரர்!!

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினிடையே ஜம்புரேவல சந்திரரத்ன தேரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது பொலிஸாருக்கு சொந்தமான ஜீவ் வண்டி மீது தாக்குதல் நடத்தப்பட்ட குற்றச்சாட்டு இவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

SCSDO's eHEALTH

Let's Heal