யாழில் 9 பாடசாலைகளில் திருட்டு!!
பாடசாலைகளில் திருட்டுக்களில் ஈடுப்பட்டதாக யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கைது நடவடிக்கையின்போது, ஒளி எறிவு படக் காட்டமைவு (Projector), கணினிகள், அதிதிறன் பலகைகள் (Smart Board),…