Month: March 2021

கொரோவுக்கு இலக்கான வவுனியா வைத்தியசாலை தாதியர்கள்!!

பொது வைத்தியசாலை- வவுனியாவில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் பணி புரியும் தாதியொருவருக்கும் அவருடன் நெருங்கிப் பழகிய மற்றொரு தாதிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த இருவருக்கும்…

சிறப்பென துலங்கும் செட்டிநாடு வீடுகள்!!

தமிழகத்தில் கம்பீரமும், கலை நேர்த்தியும், பாரம்பரியமும் ஆதிகாலத் தொழில்நுட்பங்களும் மிக்க மாளிகைகளைப் போல் உள்ள வீடுகளைக் கொண்டதுதான் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள செட்டிநாடு என்கிற பகுதி ஆகும். குன்றக்குடியை மையமாகக் கொண்டு இந்தப் பகுதி அமைந்துள்ளது. சோழ நாட்டின்…

காலபைரவர் வழிபாடு – உ. தாமரைச்செல்வி!!

ஒரு நாள் பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோருக்கிடையே யார் சிறந்த கடவுள்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சிவன் தன்னுடைய நகத்திலிருந்து ஒரு துண்டை வெட்டி எறிந்தார். அது காலபைரவனாக உருவெடுத்து பிரம்மனின் தலையைத் துண்டித்தது. கால பைரவன் செய்த…

நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி- அதிர்ச்சியில் புகலிட தமிழர்கள்!!

ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடுகடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf…

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா!!

சுயஸ் கால்வாயில் கொள்கலன் கப்பல் ஒன்று தரைதட்டி கொண்ட விபத்தினால் பல கப்பல் சேவைகள் தடைபட்டுள்ள நிலையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என…

சூட்டுச் சத்தத்தில் அதிரும் மியன்மார்!!

மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து தற்போதுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. இன்றும் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.…

வற்றாத கங்கை நதியாய்—சிறுகதை!!

விடிகாலைப்பொழுது மெல்ல உதயமானது. சூரியன் தன் பொற்கிரணங்களை அள்ளி இறைத்துக்கொண்டிருந்தான். வாசல் ஓரமாய் கிடந்த கதிரையில் ஓய்ந்து அமர்ந்திருந்தேன். ஆயிரம் போராட்டம் மனதிற்குள். நேற்றய நினைவுகள் உள்ளத்தை அறுத்தெடுத்தன, அந்த மனப்போராட்டத்தோடு அப்படியே உறங்கிவிட்டிருந்தேன், நடுஇரவில் அம்மா வந்து எழும்பி “உள்ள…

நல்லூர் முருகன் கோயிலில் விசமிகள் தொல்லை!!

கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த யோகர் சுவாமியின் குருபூசை தினத்தன்று விசமிகள் சிலர் கழிவு ஆயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது. நல்லூரானின் தேரடியிலும் , நல்லூரான் வாசலில் பக்தர்கள் அமரும் இடங்களிலும் இவ்வாறு கழிவு…

வெட்டிவேரால் கிட்டும் பயன்கள்!!

தூய தேங்காய் எண்ணெயில், வெட்டிவேர், செம்பருத்திப்பூ, அறுகம்புல் போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஊறவைத்து, தலைக்கு தேய்த்துவர தலைமுடிக்கு ஆரோக்கியம் கிடைக்கும். காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். வெட்டிவேரை தண்ணீர் விட்டு அரைத்து…

SCSDO's eHEALTH

Let's Heal