Month: March 2021

கவியாளனுடன்……ஒரு பொழுது!!

கவி உலகின் ஒரு ஆளுமை, தனித்துவமான ஆற்றல்களின் சொந்தக்காரன், சிறந்த பண்பாளன். மலையகத்து மைந்தன் செல்வாகவி என்ற செல்வகுமார் அவர்களினுடைய உள்ளத்தில் ஒலிகளை எழுத்துக்களாக்கி தாங்கி வருகிறது இந்த நேர்காணல்………. உங்களை பற்றிய அறிமுகம்?செல்வகுமார் என்ற இயற்பெயர் கொண்ட நான் எழுத்துலகில்…

கொரோனா அறிகுறிகள் குறித்த புதிய தகவல்!!

கொரோனாவின் புதிய அறிகுறிகள் தொடர்பில் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. வாய் , உதடு வறண்டு போவது வெடிப்பு மற்றும் கட்டிகள் ஏற்படுவதும் கொரோனா அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காய்ச்சல், தலைவலி, மூச்சத் திணறல் என கொரோனா அறிகுறிகள் சொல்லப்பட்டு வந்தன.…

புலிகளை மீளுருவாக்க முயன்ற பெண் உட்பட இருவர் யாழில் அதிரடியாகக் கைது!

இன்று யாழ்ப்பாணத்தில் இருவர் கைகககககதுசெய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்யும் வகையில் பிரச்சாரப்படுத்த முயற்சி எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே இவ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பெண் ஒருவரும், ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்…

மருத்துவர் ஷன்னா ஸ்வானின் அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

மனித இனப்பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ‘கவுண்ட் டவுன்’ என்ற தலைப்பிலான புத்தகத்தில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்படி, மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாகவும் சூழல்…

காரில் காத்திருந்த அதிர்ச்சி!!

நேற்று மாலை சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – புத்தளம் வீதியில் சூப்பர் மார்கெட் நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றினுள் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடத்திலேயே இந்த…

பாதங்களைப் பராமரிக்கும் வழிகள் சில!!

பாத பராமரிப்பு என்பது மிக அவசியானதொன்றாகும் எமது முழு உடலையும் தாங்கி நடக்கின்ற பாதங்களை அழகாக வைத்திருக்கவேண்டியது மிக அவசியமாகும். அவ்விதமாக பாத பராமரிப்பு பற்றி சில குறிப்புகள் உங்களுக்காக…. வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத்…

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் அன்பு!!

முன்னுரை உலகை ஆளும் ஒரு சொல் அன்பு. பலவிதமான அன்பு மனிதர்களால் பரிமாறப்படுகிறது. இத்தகைய அன்பே மனிதர்களை நல்அறங்களோடு வளர்த்தெடுக்கிறது. மனிதர்களுக்கிடையேயான அன்பு உறவு நிலைகளில் தொடங்கி உலகளாவியதாக உயருகிறது. அதேபோன்று மனிதர்களும் வேறுவகை உயிரினங்களையும் அன்பு செய்கின்றனர். எல்லாவகையான உயிர்களும்…

பாரதம் சொல்லும் சிந்தனைத் துளி!!

துரோணர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்று கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் துரோணரைத் தன் அரண்மனைக்கு அழைத்த திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்தவிதப் பாகுபாடும் இன்றிதானே பயிற்சி கொடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்குத் துரோணர், ஆம் மன்னா…

தேங்காய் எண்ணெய், தேங்காய் என்பன ஆபத்தானவையா? சி.சிவன்சுதன்!!

தென்னங்கன்றுகள் நம் மண்ணிலே நன்கு வளரக்கூடியன. தமிழர்களின் கலாசாரப் பாரம்பரியங்களுடன் தென்னை பின்னிப்பிணைந்திருக்கிறது. தோரணம் கட்டுவது, நிறைகும்பம் வைப்பது, இளநீர் வெட்டுவது, தேங்காய் உடைப்பது, தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றுவது, கிடுகு வேலிகள், பந்தல்கள் என இந்தத் தென்னம்பிள்ளைகள் நாம் பெற்ற…

வெந்தய – மோர் பானம்- வெயில்கால நிவாரணி!!

தேவையான பொருட்கள்: வெந்தயம் – 1 கப் மிளகு – 1/4கப் சுக்கு – சிறு துண்டு மோர் – 1 கப் செய்முறை: வெந்தயம், மிளகு, சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு…

SCSDO's eHEALTH

Let's Heal