Month: March 2021

பெண்களும் நதியும்!!

ஓடிக்கொண்டிருந்த நதி வறண்டு கிடக்கிறதுஏன் என்று தெரியுமா ?ஆறாத பெண்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதுதுயரங்கள் ,துக்கங்கள் ,துன்பங்கள்இவற்றிற்கு அழுதழுது கண்களில் நீர் வற்றிப் போயிற்றாம்கோடை காலத்து நதிகளைப் போலவேபெண்களின் கண்ணீர் நதியும் கண்ணீரே தீர்ந்து போய் வறண்டு விட்டதாம்ஏன் என்று கேட்பாரில்லைஎங்கு…

உங்கள் சிந்தனையை தூண்டும் சில வரிகள்!!

குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் சமூகத்தின் முதலாவதுபாடம் “நிபந்தனைகள் இல்லாமல்மனதால் மற்றவர்களுக்கு உதவுதல். . .சமூகத்தின் ஏற்ற இறக்கங்கள்குழந்தையின் இளமைக்காலம் முதல்யதார்த்தமான வாழ்வியலுக்குவழியமைக்கும். . அருமைத்துரை காயத்திரி

மரம் மனிதனின்இரண்டாம் உயிர்!!

மரம்‌நிழலைத் தந்தது – அந்தநிழல் ஆரோக்கியம் தந்தது.மரம்.காற்றை எமக்கு தந்தது. அந்தகாற்று சுவாசத்தை தந்தது.மரம்.கனிகளையும் தந்தது- அந்தகனிகள் உடலுக்கு சக்தி தந்தது.மரம்.காடுகளை தந்தது – அந்தகாடுகள் பசுமையினை தந்தது.மரம்.தனது உடலையும் தந்தது- அந்தஉடல்கள் எமக்கு கதவுகளை தந்ததுகதவுகள் பாதுகாப்பை தந்தது.மரம்.பறவைகளுக்கு வீடாக…

இலங்கையில் பொலிஸ் ஒருவரால் சாரதி தாக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை!

பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நபரொருவரை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. மஹரகம பொலிஸ் பிரிவில் பிரதான வீதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் உத்தியோக்கத்தர் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளார்.அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக…

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ – இந்தோனேசியாவில் விபத்து!

மேற்கு ஜாவா பகுதியிலேல் அமைந்துள்ள இந்தோனேசியா அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பி.டி. பெர்டாமினாவால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து பல மைல்களுக்கு அப்பால் உணரப்பட்டதாகவும்,…

ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராக யேர்மனி டீசில்டோர்ப் நகரில்ஆர்ப்பாட்டம்!!

புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மக்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்காக யேர்மனிய அரசாங்கம் ஒரு வாரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக யேர்மனியில் வாழும் தமிழ்மக்களை ஒன்றுதிரட்டி பல இடங்களில் ஆர்ப்பாட்ட ஒன்று கூடல்களை நடாத்தி யேர்மனிய…

நகரும் நொடிகள்!!

நினைவெனும் அலைகளைமோதவிட்டு,ஞாலத்தின் வர்ணக்கோலமாம் நிகழ்வுகளைகாலமெனும் புயற்காற்றுஅடித்துப் போகிறது..மகிழ்ந்த நினைவுகள் மனதை வருடமரத்த நினைவுகள் மனதை வாட்டவாழ்க்கை எனும் ஓடம்நதியில் நர்த்தனம் ஆடியபடி..நாட்கள் நகர்கிறது… இலக்கிலி பவானி

நாய்க்குட்டி சொன்ன நீதி….குட்டிக்கதை!!

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.என்ன காக்கையாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.அதற்கு காகம், மனிதர்கள்…

பொது அறிவுத்தேடல்!!

மாதனுபங்கி என்று அழைக்கப்படுபவர் யார்?திருவள்ளுவர் படிகமில்லா கார்பனின் தூய வடிவம் என்ன?ஆந்த்ரசைட் நானே அரசு என்று கூறியவர் யார்?பதின்நான்காம் லூயி ஐ என்ற எழுத்தின் பொருள் என்ன?தந்தை சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்?இளங்கோவடிகள் ஒருமைல் என்பது எத்தனை மிற்றர்?1609 தமிழின் முதல் சிறுகதை…

SCSDO's eHEALTH

Let's Heal