ஆசை – கவிதை!!
இறுதி ஆசையைநிறைவேற்றிக் கொள்ள முடியாமல்வெளியேறி விட்டான் அவன்மலையேறிய பின்இறங்கிக் கொண்டிருந்த வெயிலில்திருவிழாக்கள் உதிக்கத் துவங்கினவைத்த வெடிகளில்வீடுகள் இடம் பெயரத் துவங்கினநிறைமாத பசு ஒன்றுகன்றை ஈன்று விட்டு ஓடிவிட்டதுபாடையின் மீது சிலர்படுத்துப் பார்த்துக் கொண்டனர்.அந்தப் புகைப்படங்களைவீட்டின் முன்சுவரில் தொங்கவிட்டபடிதலைசீவி அழகு பார்த்தபோதுநிறைவேறாத ஆசையுடன்…